போபாலில் சுதந்திர தின விழா: காங்கிரஸ் கொடியுடன் பா.ஜ.க எம்.பி.!
போபால்: இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட மத்திய பிரதேச தலைநகர் போபாலில், அத்தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆரிப் ஆக்கில் ஏற்பாடு செய்திருந்தார். விழாவில்…
போபால்: இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட மத்திய பிரதேச தலைநகர் போபாலில், அத்தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆரிப் ஆக்கில் ஏற்பாடு செய்திருந்தார். விழாவில்…
புதுடெல்லி: இந்தியா முழுவதும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் மருத்துவ துறைக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவகல்லூரிகளில்…
குஜராத்: குஜராத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தலித் குடும்பத்துக்கும் 5 ஏக்கர் நிலம் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படாவிட்டால் ரெயில்களை தடுப்போம் என தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். மாட்டுத்தோலை…
மைசூர்: சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 4 பேர் மைசூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். தமிழகம், கர்நாடக வனப்பகுதியை தனது கண்ணசைவில் வைத்திருந்தவர் சந்தன கடத்தல் வீரப்பன். அவரது…
ரியோடிஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கின் மல்யுத்தப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. இந்தியாவின் சார்பில் மல்யுத்தத்தில் 5 வீரர்கள், 3 வீராங்கனைகள் என மொத்தம் 8 பேர் களமிறங்கினர். அதில்…
ரியோ டி ஜெனிரோ: ரியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் பேட்மின்டனில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். மகளிர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில்…
ரியோடி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் மயிரிழையில் பதக்கத்தை தவற விட்ட தீபா கர்மாகர், இந்திய மக்களிடம் உருக்கமாக மன்னிப்பு கோரி உள்ளார். ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ்…
மணிப்பூர்: ‘அரசியலில் களமிறங்கும் எனது முடிவில் மாற்றமில்லை’ என்று மணிப்பூரின் இரும்புப் பெண்மணியான இரோம் ஷர்மிளா உறுதிபட தெரிவித்துள்ளார். மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பு அதிகார ச்…
புதுடில்லி: 70வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிஎஸ்என்எல் போன் ஞாயிற்றுக்கிழமைதோறும் இலவச அழைப்புகளை வழங்குகிறது. சுதந்திரதினமான இன்று முதல் (ஆகஸ்ட் 15) பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் லேன்ட்…
புதுடெல்லி: சுசுந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த 25 காவல் துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. காவல் துறை அலுவலர்களின் செயல்பாடு,…