சுதந்திர இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தவர் நேரு! தமிழ்நாடு காங்.கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பதிவு!
சென்னை: நேருஜி தனது தொலைநோக்குப் பார்வையால் சுதந்திர இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல்…