Tag: in

பிப். 22 தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் – சிங்கப்பூர் அரசு அறிவிப்பு

சிங்கப்பூர்: பிப்ரவரி 22ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் தற்போது வரை 2,50,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக,…

ஜகார்த்தாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 

ஜகார்த்தா: ஜகார்த்தாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல இடங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீட்டை விட்டு வெளியேறும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதனால் மக்கள்…

பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு மீது பழிபோட்டால் போட்டுக்கொள்ளுங்கள் – நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு மீது பழிபோட்டால் போட்டுக்கொள்ளுங்கள் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக…

கொல்கத்தாவில் போதைபொருள் கடத்தலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் கைது

கொல்கத்தா: போதைபொருள் கடத்தலில் ஈடுபட்ட பாஜக இளைஞர் பிரிவுத் தலைவர் பமீலா கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், பாரதிய ஜனதா யுவ…

மியான்மரில் அனைத்து மொழியிலும் விக்கிபீடியா பயன்படுத்த தடை

நய்பிடாவ்: மியான்மரில் அனைத்து மொழியிலும் விக்கிபீடியா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக NetBlocks தெரிவித்துள்ளது. மியான்மரின் வடக்குப் பகுதியில் இருக்கும் கச்சின் என்கிற மாகாணத்தில், ஒன்பதாவது நாளாக நடந்து…

இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை…

ஏசி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஏசியை பயன்படுத்த தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு…

பிப்.25 முதல் காங்கிரஸில் விருப்பமனு விநியோகம் – கே.எஸ்.அழகிரி

சென்னை: பிப்.25 முதல் காங்கிரஸில் விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் 2021 தமிழ்நாடு…

எகிப்து சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு 46 பேர் படுகாயம்

எகிப்து: தெற்கு எகிப்தில் இன்று நடந்த பஸ் விபத்தில் நான்கு சூடானியர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 46 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது. அஸ்வான்…

துப்பாக்கி ஏந்திய நபர்களால் நைஜீரியாவில் குழந்தைகள் கடத்தல்

நைஜீரியா: வட நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய மனிதர்களால் கடத்தப்பட்டதாக நம்பப்படும் குழந்தைகளை “உடனடி மற்றும் நிபந்தனையற்ற” விடுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிஃசெப்) தெரிவித்துள்ளது.…