Tag: in

கொடுங்கையூரில் விசாரணை கைதி மரணம் – சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை: கொடுங்கையூரில் விசாரணை கைதி மரணம் குறித்த வழக்கு,சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட ராஜசேகரிடம் விசாரணை நடத்திய போது, அவருக்கு உடல்நிலை…

தமிழகத்தில் பழைய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அவசியம் இல்லை என்றாலும், பழைய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆவடியில் தடுப்பூசி முகாமை…

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டுமே மிக குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்கிறது -அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டுமே மிக குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்கிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி வடசென்னை அனல்…

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

ஜம்மு: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப் பட்டனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புல் வாமா மாவட்டத்தின் த்ரப்கம்…

ராசிபுரம் விபத்தில் இருந்த காவலர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நடந்த விபத்தில் சிக்கி இறந்த இரண்டு காவலர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட் டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம்-நாமக்கல்…

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

தமிழகத்தில் இன்று மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இன்று ஒரே நாளில் ஒரு லட்சம் இடங்களில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த சில…

சென்னையில் இன்று குடும்ப அட்டை குறை தீர்ப்பு முகாம்

சென்னை: சென்னையில் இன்று குடும்ப அட்டை குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகளை பெறுவதற்காகவும், ஏற்கனவே இருக்கும் குடும்ப அட்டையில் திருத்தம்…

மாநிலங்களவை தேர்தலில் இன்று வாக்குபதிவு

புதுடெல்லி: மாநிலங்களவை தேர்தலில் இன்று வாக்குபதிவு நடைபெற உள்ளது. மாநிலங்களவையில் காலியாக உள்ள 57 இடங்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. 11 மாநிலங்களில் காலியாக உள்ள மொத்தம்…