சிம்பிளா இருப்பதை விரும்பும் தோனி… ரகசியத்தை வெளியிட்ட கவாஸ்கர்…
மும்பை : தோனி பற்றி வெளியில் அதிகம் தெரியாத விஷயம் ஒன்றை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளின்…
மும்பை : தோனி பற்றி வெளியில் அதிகம் தெரியாத விஷயம் ஒன்றை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளின்…
மும்பை: கொரோனா வைரஸ் பாதிப்பு மும்பையின் பல பகுதிகளில் பரவ தொடங்கி விட்டதாக மும்பை முனிசிபல் கார்ப்பரேசன் தெரிவித்துள்ளது. மும்பையில் 525 கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக…
புதுடெல்லி: பிரிட்டனில் கொரோனா பாதிப்பால் இஸ்கானை சேர்ந்த 5 பேர் உயிரிழந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உலகளவில் 1.3 மில்லியனுக்கும் 74,000 க்கும் அதிகமான மக்கள் கொரோனா…
குஜராத்: குஜராத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் தொடர்ந்து உயர்ந்து…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 46 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை…
சென்னை: தமிழகத்தில் குறைவான அளவிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். தேசிய சராசரியை விட தமிழகத்தில் குறைவான அளவிலேயே கொரோனா பரிசோதனை…
உருகுவே: தெற்கு அட்லாண்டிக் கடலில் உருகுவே நாட்டில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலிய சொகுசு கப்பலில் 81 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ்…
மகாராஷ்டிரா: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4281 ஆகவும், உயிரிழப்பு 11 ஆகவும் உயர்ந்துள்ளது. இருப்பினும் 319 பேர் குணமடைந்துள்ளார்கள். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா 748, தமிழ்நாடு…
புதுச்சேரி: கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புதுச்சேரியிலும் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே…
ராஞ்சி: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மாணவர்களின் வீட்டுக்கே சென்று மதிய உணவு வழங்கி வரும் தலைமை ஆசிரியர் செயல் பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தும்காவில்…