<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>In education &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/in-education/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 17 Jul 2025 03:40:48 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>In education &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மதுபோதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள், மதுபாட்டிலால் ஆசிரியர்மீது தாக்குதல்! இது சிவகாசி சம்பவம்&#8230;</title>
		<link>https://patrikai.com/students-who-came-to-school-drunk-attacked-the-teacher-with-alcohol-bottle-this-is-an-incident-in-sivakasi-thiruthangal-incident/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Jul 2025 03:40:02 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[attacked the teacher with alcohol bottle]]></category>
		<category><![CDATA[In education]]></category>
		<category><![CDATA[Students who came to school drunk]]></category>
		<category><![CDATA[This is Thiruthangal incidents]]></category>
		<category><![CDATA[ஆசிரியரை மது பாட்டிலால் தாக்கினர்]]></category>
		<category><![CDATA[இது திருத்தங்கல் சம்பவம்]]></category>
		<category><![CDATA[கல்வித்துறை]]></category>
		<category><![CDATA[குடிபோதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1332217</guid>

					<description><![CDATA[சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள், பள்ளிக்கு மது போதையில் வந்த நிலையில், அதை தட்டிக் கேட்ட ஆசிரியர் மீது மது பாட்டிலால் தாக்குதல் நடத்தி உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை மாணவர்கள் மது பாட்டிலால் தாக்கிய சம்பவம்  ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபாட்டிலால் தாக்கப்பட்ட ஆசிரியர், அரசு மருத்துவமனையில்   சிகிச்சை பெற்று வரும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கல்வியில், பெண்களுக்கு தனி கவனம் வேண்டும்! மேயர் பிரியா அட்வைஸ்&#8230;</title>
		<link>https://patrikai.com/in-education-women-need-special-attention-mayor-priya-advice/</link>
		
		<dc:creator><![CDATA[Nivetha]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Feb 2023 05:09:17 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[In education]]></category>
		<category><![CDATA[Mayor Priya Advice]]></category>
		<category><![CDATA[women need special attention]]></category>
		<category><![CDATA[கல்வியில் பெண்களுக்கு சிறப்பு கவனம் தேவை]]></category>
		<category><![CDATA[மேயர் பிரியா அறிவுரை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1251043</guid>

					<description><![CDATA[சென்னை: கல்வியில், பெண்களுக்கு தனி கவனம் வேண்டும் என சென்னை மாநகர மேயர் பிரியா கூறி உள்ளார். &#8220;பெண்கள் அனைவரும் கல்வி கற்பதில், தனி கவனம் செலுத்த வேண்டும்; சிறந்த இலக்கை அடைய தொடர்ந்து &#124;முயற்சி செய்ய வேண்டும்; சென்னையில் நடைபெற்ற விழாவில், மேயர் பிரியா கூறினார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் பெண்பிள்ளைகளை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேயர் பிரியா கலந்துக் கொண்டு பேசுகையில், ‘’ தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுக்கு அதிக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
