ஸ்ரீவில்லிபுத்தூர் : இளையராஜாவுக்கு எந்த அவமரியாதையும் ஏற்படவில்லை அறநிலையத்துறை விளக்கம்… சுயமரியாதையை விட்டுத் தரமாட்டேன் இளையராஜா காட்டம்…
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று நடைபெற்ற இசைநிகழ்ச்சி மற்றும் பூஜையில் கலந்து கொண்ட இளையராஜா கோயிலின் குறிப்பிட்ட இடத்திற்குள் நுழையக்கூடாது என்று தடுக்கப்பட்டார். இந்த விவகாரம் இன்று…