Tag: Icmr

பிஃபைசர்: உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கொரோனா தடுப்பூசியை கண்டறிந்த ஜெர்மன் மருத்துவ தம்பதிகள்…

டெல்லி: அமெரிக்காவைச்சேர்ந்த நிறுவனம் ஒன்று கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்து உலக மக்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை உருவாக்கியதுடன், உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது. இந்த தடுப்பூசி தயாரிப்பு…

இந்தியர்கள் கொரோனா தடுப்பூசி பெற 2022 வரை காத்திருக்க வேண்டும்!  எய்ம்ஸ் இயக்குனர்

டெல்லி: கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் தடுப்பூசிகள் தயாரிக்கும் பணிகளில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வரும் நிலையில், இந்தியாவில் உண்மையான கொரோனா முழுமையாக கிடைக்க மேலும்…

கொரோனாவை தடுப்பதில் பிசிஜி (BCG) தடுப்பூசி நல்ல பலன் அளிக்கிறது… இந்திய மருத்துவரின் ஆய்வு தகவல்கள்

லக்னோ: கொரோனாவை தடுப்பதில் பிசிஜி (BCG) தடுப்பூசி நல்ல பலன் அளிக்கிறது என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் உத்தரபிர மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் டாக்டர்…

07/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84,60,884 ஆக உயர்வு 

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84,60,884 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் கொரோனா உயிரிழப்பு 1,25,605பேர் ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில், கடந்த 24…

பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி 2021ம் ஆண்டு பிப்ரவரிக்குள் அறிமுகப்படுத்தப்படலாம்: ஐசிஎம்ஆர் நம்பிக்கை

டெல்லி: பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி 2021ம் ஆண்டு பிப்ரவரிக்குள் கிடைத்துவிடும் என்று ஐசிஎம்ஆர் நம்பிக்கை தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை…

இந்தியாவில் கொரோனா குணமடையும் விகிதம் 91.68%ஆக உயர்வு… ஒரே நாளில் 8.55 லட்சம் சாம்பிள்கள் சோதனை…

டெல்லி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடையும் விகிதம் 91.68 சதவீதமாக உயர்ந்து உள்ளது என்றும், ஒரே நாளில் 8.55 லட்சம் சாம்பிள்கள் சோதனை நடத்தப்பட்டு இருப்பதாகவும் ஐசிஎம்ஆர்…

31/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்திலல் நேற்று புதிதாக 2608 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டோர் மொத்த எண்ணிக்கை 7,22,011 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில்,…

அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…

டெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா தெரிவித்து உள்ளார். உலகநாடுகளை மிரட்டி வரும்…

29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 80,38,765 ஆக…

இந்தியாவில் மூணரை மாதங்களுக்கு பிறகு 40ஆயிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு 500க்கும் கீழே இறங்கிய உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,469-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல உயிரிழப்பு 488 ஆக சரிந்துள்ளது. 105 நாட்களுக்கு (மூணறரை மாதங்கள்)…