கோவிட் -19 தடுப்பு மருந்து உற்பத்தியாளர்கள் உணவு மற்றும் மருந்துகள் ஏஜென்சி அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கும் முன், ஏதேனும் பாதுகாப்பு சார்ந்த பக்க விளைவுகள் உள்ளனவா இறுதி முடிவு செய்ய மனித சோதனையில் பங்கேற்ற...
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமும், மருந்து உற்பத்தி நிறுவனம் அஸ்ட்ராஜெனிகாவும் இணைந்து உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து, 'கோவிஷீல்டு' சென்னையில் உள்ள ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதிக்கப்படுகிறது.
சென்னையில் ராஜீவ் காந்தி அரசு...
தனித்துவ கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கும் முயற்சியில், தனது மூன்றாம் கட்ட சோதனைகளுக்காக சுமார், 60,000 பேருக்கு அதன் தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவித்ததே...
சீனாவின் கேன்சினோ பயாலஜிக்ஸ் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனையை குறைந்தபட்சம் 5,000 தன்னார்வலர்கள் மீது நடத்த சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது.
சீனாவில் நடத்தப்பட்ட இந்த தடுப்பு மருந்தின் முந்தைய சோதனைகளில்...
COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும்?
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் தனித்துவ தடுப்பு மருந்து அதன் இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஆரம்பகட்ட சோதனைகளில் பாதுகாப்பான...