சென்னை:
செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஆளுநர் மாளிகை சென்றடைந்தார்.
சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி பிரதமர் மோடி வைத்தார்.
இந்த 44ஆம் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதியை...
திருவாரூர்:
முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடியில் உள்ள அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்....
புதுடெல்லி:
டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை ராகுல்காந்தியிடம் 13ந்தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியில் போராட்டத்தில்...
அமலாபுரம்:
ஆந்திராவில் மாவட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, கோனசீமா மாவட்டத்தின்...
சென்னை:
இரட்டை கொலை: பண்ணை வீட்டில் உடலை புதைத்த கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டரையும், அவரது மனைவியையும், கொலை செய்த கார் ஓட்டுநர், நெமிலியில் உள்ள பண்ணை வீட்டில்...
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள புதிய பெரியார் நினைவு சமத்துவபுரத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் கொழுவாரி ஊராட்சி பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் வீடுகள் 100 கட்டப்பட்டுள்ளது....
ஆலுவா
நடிகை பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகர் திலிப் வீட்டில் பல மணி நேரம் காவல்துறையினர் சோதனை இட்டுள்ளனர்.
கேரள நடிகையைப் பலாத்காரம் செய்த வழக்கில் மலையாள நடிகர் திலிப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திலிப்பின்...
விருதுநகர்
வேலை வாங்கி தருவதாக ரூ.3.10 கோடி மோசடி செய்து தலைமறைவான அதிமுக அமைச்சரை டில்லியில் தேடும் பணி தொடர்கிறது.
அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3.10...
கோட்டயம்
கேரள மாநிலத்தில் கடும் வெள்ளம் காரணமாக ஒரு வீடு அடித்துச் செல்லப்பட்ட காட்சி வீடியோவாக சமூக வலைத் தளங்களில் வெளியாகி உள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கேரளாவில்...
சென்னை:
சென்னையில் அதிமுக பிரமுகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அதிமுக பிரமுகர் வெற்றிவேல். ஒப்பந்ததாரராக பணியாற்றி வரும் வெற்றிவேல், அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியிடம் உதவியாளராக இருந்துள்ளார்.
இந்நிலையில்,...