டோக்கியோ:
ஜப்பானில் ஏற்பட்டு உள்ள பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகி உள்ளது.
ஜப்பான் நாட்டில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள்...
சியோல்:
தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 90 வீடுகள் எரிந்து சாம்ப்லானாது. மேலும், 6,000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், கடலோர நகரமான உல்ஜினில் உள்ள...
சென்னை:
உணவகங்கள் வீடுகள்/ குடியிருப்புகளுக்கு உணவுப்பொட்டலங்களை சொந்தமாக விநியோகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் நாளை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் போது, உணவகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் வீடுகள்/ குடியிருப்புகளுக்கு...
சென்னை:
சென்னையில் விதிகளை மீறி வீட்டு தனிமை விட்டு வெளியில் நடமாடிய 5 பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதித்து, வீட்டு தனிமையில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், வீடுகளை...
நாகை:
நாகை மாவட்டம் வண்டலூர் அதிமுக நிர்வாகி வீரமணி உள்பட 7 பேர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வீரமணியின் மாமனார் பாப்பையன், ரஞ்சித், முருகையன், கிளை செயலர்கள் ராமலிங்கம், சேகர்...
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் பலகோடி ரூபாய் பணம், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சேகர் ரெட்டி...
நடிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தமான சாந்தி தியேட்டர் சென்னையில் புகழ் பெற்று விளங்கியது. அண்ணா சாலையில் இருந்த இந்த தியேட்டரை இடித்துவிட்டு, அக்ஷயா நிறுவத்துடன் இணைந்து “மால்” அமைக்க, சிவாஜி கணேசனின் மகன்...