சென்னை: மெட்ராஸ் உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கும் தசரா பண்டிகையையொட்டி 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அக்டோபர் 9ஆம்...
சென்னை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் முதல் அரசு பிளீடராக வழக்கறிஞர் பி.திலக்குமாரை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. இதையடுத்து,அவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆசி பெற்றார்.
மதுரையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை...
மதுரை: மருத்துவப்படிப்பில், நடப்பாண்டே அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் காலக்கெடு விதிக்கவோ, உத்தரவிடவோ முடியாது - உயர்நீதிமன்ற...
மதுரை:
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இன்று அவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல்...
மதுரை:
ஒரு கையில் மது, மற்றொரு கையில் கபசுர குடிநீரா.... தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி விடுத்து வழக்கை ஒத்தி வைத்தது.
அரசு ஒரு கையில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க, கபசுர குடிநீரையும் மறு கையில்...
சென்னை:
உள்ளாட்சி மறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வீடியோ பதிவு செய்யப்படும் என்று மாநில தேர்தல்...
மதுரை:
வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்வது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு நீதிபதிகள்...
மதுரை:
தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நகராட்சி, மாநகராட்சிகளுக்கு எப்போது தேர்தல் என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டு விட்டனவா என்று தமிழக மாநில தேர்தல்...
மதுரை:
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி மீதான பாலியல் புகார் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை என்று என்று மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திய நிகழ்வான, அருப்புக்கோட்டை தேவாங்கர்...
சென்னை:
காவல் துறையில் பணிபுரிபவர்கள் பரிசுப்பொருட்கள், வெகுமதி மற்றும் வரதட்சணை வாங்கக்கூடாது என்ற நடத்தை விதியை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக டிஜிபி அனைத்து காவல்நிலையங்களுக்கும் சுற்றறிக்கைஅனுப்ப வேண்டும்...