சென்னை:
கொரோனா ஊரடங்கால் 2 மாதத்துக்கு மேலாக மூடப்பட்டிருந்த உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜூன் 1 முதல் திறக்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கால் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும்...
புது டெல்லி:
தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களை டெல்லி காவல்துறைக்கு மாற்றும் டெல்லி அரசின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நிஜாமுதீன் மார்க்கஸில் நடந்த தப்லிகி ஜமாஅத்...
சென்னை:
தமிழ்நாட்டில் அதிமுக அரசு பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கு எதிராக தாக்கல் செய்த 28 கிரிமினல் அவதூறு வழக்குகளை ரத்து செய்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது பேசிய நீதிபதி அப்துல் குத்தோஸ், அவதூறுக்கு வரும்போது,...
பெங்களூரு:
கர்நாடக மதுக்கடைகளில் விற்பனை செய்யப்பட்ட மது வகைகள் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் 45 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அம்மாநில கலால் துறை தெரிவித்துள்ளது.
அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் நாற்பது...
புதுடெல்லி:
இந்தியா ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கியதில் ஊழல் அம்பலமாகியுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து, இந்தியாவில் வாங்கப்பட்ட 5 லட்சம் உண்டுபோ ஆண்டிபாடி டெஸ்ட் கிட்களை 30 கோடி ரூபாய் விலை கொடுத்து...
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் இனி காணொலி காட்சி மூலமாக மட்டுமே நடைபெறும் என்று நீதிமன்றத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மே...
வெனிஸ்:
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, நீர் பாய்ந்து வரும் வெனிஸ் கால்வாயில், முதல் முறையாக அந்த நீரில் உள்ள மீன் தெரிவது தெளிவாக தெரிகிறது.
கொரானா வைரசால் தனிமைபடுத்தப்பட்டுள்ள வெனிஸ் நகர வீதிகள், கால்வாய்களில்...
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வீட்டுக்கு மிக அதிக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, முக. ஸ்டாலினை தொடர்ந்து பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசையும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைமையகமான சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு...
சென்னை:
தீபாவளிப் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து வெளியூர் செல்ல ஆம்னி பஸ்களில் ஆரம்ப கட்டணம் ரு. 750ல் இருந்து துவங்கும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்...
சென்னை:
தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், அரசியல் உள்நோக்கத்துடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்தார். மேலும் அவர், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதிய அறிவிப்பானை...