நாமக்கல்:
நாமக்கலில் வரலாறு காணாத புதிய உச்சத்தில் முட்டை விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், முட்டை விலை 15 காசுகள் உயா்ந்து ₨5.35-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கொள்முதல் விலை உயர்ந்ததால் சில்லறை...
சென்னை:
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஜூன் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த...
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக நீதிபதிக்கு உதவியாளராக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் உதவியாளர்களாக தபேதார்கள் என்று அழைக்கப்படக்கூடியவர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். சிகப்பு தலைப்பாகை, கையில் செங்கோல் வெள்ளை...
சென்னை:
மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்குவதை கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீட்டினை வழங்க ஏதுவாக உகந்த பதவியிடங்கள் கண்டறியப்பட்டு பணிநியமனம்...
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி மாவட்ட நீதிபதிகளாகப் பணியாற்றிய ஜி சந்திரசேகரன், வி சிவஞானம்,...
புதுடெல்லி:
கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததை அடுத்து சர்வதேச சந்தையில் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதியை நம்பியுள்ள அண்டை நாடுகள், உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகள் தவிர்த்து...
புதுடெல்லி:
மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாநாடு இன்று துவங்குகிறது.
இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்க உள்ளார்.
ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் நடக்க உள்ள இந்த மாநாட்டில் நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்கள்,...
புதுடெல்லி:
டெல்லியில் இன்று ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் மாநாடு இன்று தொடங்குகிறது.
ஆறு ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் 39-வது மாநாட்டிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா தலைமை தாங்குகிறார்.
இந்த மாநாடு இன்றும் நாளையும் நடக்க உள்ளது.
சென்னை:
அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.
அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்க கோரி கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன்...
சென்னை:
எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் ஆளுநரிடமிருந்து ஜனவரி 27- ம் தேதியன்று குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டன என்று தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை...