Tag: High Court

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல்…

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்கக் கோரி ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு நேற்று தள்ளுபடி செய்தார்.…

மணல் அள்ளுவதை தடுக்க கண்காணிப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்..

சென்னை: தமிழகத்தில் சட்டவிரோதமாக குவாரிகளில் மணல் அள்ளுவதை தடுக்க தொடர் கண்காணிப்பு செய்யப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ‘தமிழ்நாட்டின்…

பெண் நீதிபதிகள் யாரும் தற்போது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியில் இல்லை : நாடாளுமன்றத்தில் தகவல்

உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை குறித்து பாஜக-வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ராகேஷ் சின்ஹா கேள்வி எழுப்பினார். நாட்டின் உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் மொத்த…

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்து ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி…

இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின் அதற்காக தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் எனக் கூறி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் 2020 ம்…

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வாகும் பணிகளில் கலப்பு மணம் புரிந்தோருக்கு முன்னுரிமை இல்லை! நீதிமன்றத்தில் தமிழகஅரசு விளக்கம்…

சென்னை: தமிழ்நாடு பணியாளர் தேர்வு மூலம் தேர்வாகும் பணிகளில் கலப்பு மணம் புரிந்தோருக்கு முன்னுரிமை இல்லை என தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. வேலை வாய்ப்பு…

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 180% அதிகரிப்பு! உயர்நீதிமன்றம் வேதனை..

மதுரை: தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 180% அதிகரித்து உள்ளது வேதனை அளிக்கிறது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றால், கல்வி நிலயங்கள் மூடப்பட்டதுடன்,…

கரகாட்டத்தில் ஆபாசம் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதியை சார்ந்த பாடல் இருக்கக் கூடாது! உயர் நீதிமன்றம்

மதுரை: கரகாட்டத்தில் ஆபாசம், இரட்டை அர்த்த பாடல்கள் மற்றும் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதியை சார்ந்த பாடல் இருக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் மதுரை…

ஆ.ராசா மீதான புகாரில் எந்த குற்றம் நிரூபணமாகவில்லை: வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்..

சென்னை: இந்து மதம் குறித்து ஆ.ராசா பேசியது தொடர்பான புகார்மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் ஜெ.ஜெ என்ற கட்சியின் நிறுவனர் ஜோசப் தாக்கல் சென்னை…

கோவில்களில் நடத்தப்படும் ஆடல்பாடல் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள்! உயர்நீதிமன்றம் அதிரடி

மதுரை: கோவில்கள், வழிபாட்டு ஸ்தலங்களில் நடத்தப்படும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அறிவித்து உள்ளது. சமீபகாலமாக கோயில்களில் நடத்தப்பட்டு வரும் ஆடல்,…

ஆவின் பால் கண்ணாடி பாட்டிலில் விற்பனை செய்வது குறித்து பரிசீலியுங்கள்! உயர்நீதிமன்றம்

சென்னை: ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய முடியுமா என்பது குறித்து பரிசீலிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் தமிழகஅரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில்…