<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>helicopter &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/helicopter/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 11 Apr 2025 05:27:45 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>helicopter &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நியூயார்க்கின் ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்</title>
		<link>https://patrikai.com/six-people-have-died-in-a-helicopter-crash-in-new-yorks-hudson-river/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Apr 2025 05:27:45 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[helicopter]]></category>
		<category><![CDATA[helicopter crash]]></category>
		<category><![CDATA[Hudson]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1323998</guid>

					<description><![CDATA[நியூயார்க் நகரில் உள்ள ஹட்சன் ஆற்றில் சுற்றுலா ஹெலிகாப்டர் மோதியதில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டதாக மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்தார். இறந்தவர்களில் ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு குடும்பமும் விமானியும் அடங்குவதாக மேயர் கூறினார். விபத்து தொடர்பான காணொளியில் ஒரு பெரிய பொருள் ஆற்றில் விழுவது தெரிந்தது. சில வினாடிகள் கழித்து, ஹெலிகாப்டரின் இறக்கை தோன்றியது. பின்னர், அவசரகால மேலாண்மை மற்றும் போலீஸ் படகுகள் ஹெலிகாப்டருக்கு அருகில் வந்து நடவடிக்கைகளைத் தொடங்கின. நியூயார்க்கில் ஹெலிகாப்டர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை</title>
		<link>https://patrikai.com/tamils-strangled-in-uttharakhand-landslide-will-be-rescued-by-helicopter/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Sep 2024 02:51:40 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[helicopter]]></category>
		<category><![CDATA[Landslide]]></category>
		<category><![CDATA[Tamils]]></category>
		<category><![CDATA[uththarakhand]]></category>
		<category><![CDATA[உத்தரகாண்ட்]]></category>
		<category><![CDATA[தமிழர்கள்]]></category>
		<category><![CDATA[நிலச்சரிவு]]></category>
		<category><![CDATA[ஹெலிகாப்டர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1306342</guid>

					<description><![CDATA[கடலுர் உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தமிழகத்தில் இருந்து சிலர் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு புனித பயணம் மேற்கொண்ட போது தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.  அவர்கள் கீழே இறங்கி வரும் போது, வழியில் கற்கள் விழுந்ததால்  அவர்கள் திரும்பி வர முடியாத நிலையில் உள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்கள் அனைவரும் கடலூரின் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். அந்த 30 பேரையும் மீட்க [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்து&#8230; தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கியது&#8230; வீடியோ</title>
		<link>https://patrikai.com/helicopter-emergency-landing-at-kedarnath-after-lost-control/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 24 May 2024 11:27:16 +0000</pubDate>
				<category><![CDATA[videos]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[helicopter]]></category>
		<category><![CDATA[helipad]]></category>
		<category><![CDATA[Kedarnath]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1296808</guid>

					<description><![CDATA[உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இருந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. கிரெட்டான் ஏவியேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஹெலிகாப்டர் கேதார்நாத் ஹெலிபேடில் இருந்து 6 பேருடன் பறக்க தயாரானது. இந்த ஹெலிகாப்டர் உயரே பறக்க துவங்கிய சில நொடிகளில் கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து அந்தரத்தில் வட்டமடித்தது. இதனையடுத்து இந்த ஹெலிகாப்டரை தரையிறக்க அதன் விமானி முயற்சித்ததை அடுத்து அந்த ஹெலிபேடில் காத்திருந்த மற்ற பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். Narrow [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தேர்தல் ஆணையம் பாஜக தலைவர்கள் ஹெலிகாப்டரில் சோதனை செய்யுமா? : மம்தா கேள்வி</title>
		<link>https://patrikai.com/mamata-questioned-whtern-ec-will-raid-helicopters-of-bjp-leaders/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Apr 2024 13:40:33 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[BJP Leaders]]></category>
		<category><![CDATA[EC]]></category>
		<category><![CDATA[helicopter]]></category>
		<category><![CDATA[Mamata]]></category>
		<category><![CDATA[Questioned]]></category>
		<category><![CDATA[raid]]></category>
		<category><![CDATA[கேள்வி]]></category>
		<category><![CDATA[சோதனை]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணையம்]]></category>
		<category><![CDATA[பாஜக தலைவர்கள்]]></category>
		<category><![CDATA[மம்தா பானர்ஜி]]></category>
		<category><![CDATA[ஹெலிகாப்டர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1292848</guid>

					<description><![CDATA[அலிபுர்துவார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணையம் சோதனை செய்யுமா எனக் கேட்டுள்ளார் .  நாடெங்கும் வரும் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.  இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அவ்வகையில் மேற்கு வங்க மாநிலம் அலிபர்துவாரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு உரையாற்றினார்.  [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரில் திடீர் சோதனை</title>
		<link>https://patrikai.com/flyig-squad-raided-udhayaithi-stalin-helicopter/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Apr 2024 01:49:41 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Flying squad]]></category>
		<category><![CDATA[helicopter]]></category>
		<category><![CDATA[Ooty]]></category>
		<category><![CDATA[raid]]></category>
		<category><![CDATA[Udhayanithi Stalin]]></category>
		<category><![CDATA[உதயநிதி ஸ்டாலின்]]></category>
		<category><![CDATA[ஊட்டி]]></category>
		<category><![CDATA[சோதனை]]></category>
		<category><![CDATA[பறக்கும் படை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1292748</guid>

					<description><![CDATA[ஊட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரை பறக்கும் படையினர் சோதனை செய்துள்ளனர். வரும் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளதால் முக்கிய தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு கட்டங்களாகப் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். இன்று அவர் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார். எனவே உதயநிதி ஸ்டாலின் கோத்தகிரி வழியாகச் சாலை மார்க்கமாக நேற்று ஊட்டிக்கு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வழி தவறி சென்ற ஹெலிகாப்டரில் பயணித்த முன்னாள் முதல்வர்</title>
		<link>https://patrikai.com/andhra-ex-cm-travelled-in-helicopter-which-lost-the-way/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Jan 2024 12:30:46 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Andhra]]></category>
		<category><![CDATA[Chandrababu Naidu]]></category>
		<category><![CDATA[Ex cm]]></category>
		<category><![CDATA[helicopter]]></category>
		<category><![CDATA[Lost its way]]></category>
		<category><![CDATA[ஆந்திரா முன்னாள் முதல்வர்]]></category>
		<category><![CDATA[சந்திரபாபு நாயுடு]]></category>
		<category><![CDATA[வழி தவறியது]]></category>
		<category><![CDATA[ஹெலிக்காப்டர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1282704</guid>

					<description><![CDATA[விசாகப்பட்டினம்  ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பயணித்த ஹெலிகாப்டர் வழி தவறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆந்திர பிரதேசத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கி பொதுக்கூட்டங்களை முழு வீச்சில் நடத்தி வருகின்றன. ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பல பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அவசரமாக தரையிறக்கப்பட்ட மம்தா பானர்ஜி பயணம் செய்த ஹெலிகாப்டர்</title>
		<link>https://patrikai.com/mamata-travelled-helicopter-had-emergency-landing/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Jun 2023 12:39:04 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[helicopter]]></category>
		<category><![CDATA[Mamata bannerjee]]></category>
		<category><![CDATA[sudden landing]]></category>
		<category><![CDATA[travel]]></category>
		<category><![CDATA[திடீர் தரையிறக்கம்]]></category>
		<category><![CDATA[பயணம்]]></category>
		<category><![CDATA[மம்தா பானர்ஜி]]></category>
		<category><![CDATA[ஹெலிகாப்டர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1260763</guid>

					<description><![CDATA[கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பயணம் செய்த ஹெலிகாப்டர் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அம்மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று மதியம் டார்ஜிலிங் மாவட்டம் பஹ்டொக்ராவில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற மம்தா பானர்ஜி ஹெலிகாப்டர் மூலம் ஜல்பைஹுரிக்கு பயணம் மேற்கொண்டார். ஆனால் கனமழை பெய்ததுடன் மோசமான வானிலையும் நிலவியதன் காரணமாக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
