வைகையில் வெள்ளம்: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…
மதுரை: வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 5 மாவட்ட ஆற்றங்கரையோரம் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழையாலும் வைகை அணையிலிருந்து வினாடிக்கு 6000…