மிக கன மழை : இன்று 8 மாவட்டங்களில் பள்ளி விடுமுறை
திருநெல்வேலி தென் மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையும் 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறையும் விடப்பட்டுள்ளது. வானிலை அய்வு மையம்…
திருநெல்வேலி தென் மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையும் 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறையும் விடப்பட்டுள்ளது. வானிலை அய்வு மையம்…
சென்னை இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின்.11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில்…
சென்னை இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.…
சென்னை: சென்னையில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடி…
வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து போதுமான அளவு மழை இல்லாமல் இருந்த சென்னையில் நேற்று மாலை ஒரு சில மணி நேரங்கள் பெய்த கனமழை காரணமாக சென்னையின்…
சென்னை சென்னையில் விடிய விடியக் கனமழை பெய்து சாலையில் மழை நீர் தேங்கி உள்ளதால் மக்கள் கடும் அவதியில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் வடகிழக்கு…
சென்னை தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 4 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. நேற்று தெற்கு அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த…
டில்லி டில்லியில் கனமழை பெய்ததால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்தியாவில் தலைநகர் டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதன்…