<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>HC order &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/hc-order/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 06 Aug 2025 08:21:22 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>HC order &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு தடையில்லை! உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து &#8211; சி.வி. சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்!</title>
		<link>https://patrikai.com/supreme-court-quashes-hc-order-banning-use-of-cm-stalins-name-for-tn-govt-scheme-imposes-rs-10-lakh-cost-on-aiadmk-mp-s-ve-shamugam/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Aug 2025 08:12:08 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[AIADMK MP S.Ve.Shamugam]]></category>
		<category><![CDATA[Banning Use Of CM Stalin's Name]]></category>
		<category><![CDATA[HC order]]></category>
		<category><![CDATA[Supreme Court Quashed]]></category>
		<category><![CDATA[TN Govt Scheme; Imposes Rs 10 Lakh]]></category>
		<category><![CDATA[அதிமுக எம்பி சிவி சண்முகம்]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு திட்டம்]]></category>
		<category><![CDATA[முதல்வர் ஸ்டாலினின் பெயரைப் பயன்படுத்த தடையில்லை]]></category>
		<category><![CDATA[ரூ.10 லட்சம் அபராதம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333820</guid>

					<description><![CDATA[சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு தடையில்லை என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், இதுதொடர்பான சென்னை  உயர்நீதிமன்ற உத்தரரவை ரத்து செய்துள்ளதுடன், வழக்கு தொடர்ந்த அதிமுக எம்.பி.  சி.வி. சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து மனுவை  தள்ளுபடி செய்தது. உங்களுடன் ஸ்டாலின்&#8221; திட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பெயர் இடம்பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை நீக்க கோரியும் அதிமுக மக்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயநீதிமன்ற தலைமை நீதிபதி, அரசு திட்டத்தின் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை: மாநகராட்சி பரிசீலிக்க 4வாரம் அவகாசம்&#8230;</title>
		<link>https://patrikai.com/tamil-name-plate-mandatory-for-shop-hc-order-to-corporation/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 26 May 2025 07:45:09 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chennai Corporation]]></category>
		<category><![CDATA[HC order]]></category>
		<category><![CDATA[Tamil name plate]]></category>
		<category><![CDATA[Tamil name plate mandatory]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1327703</guid>

					<description><![CDATA[சென்னை: கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த சென்னை மாநகராட்சி மீதான வழக்கில், இதுகுறித்து  பரிசீலிக்க 4வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் கடைகள் உள்பட வணிக நிறுவனங்கள் மாநகராட்சியிடம் உரிமம் பெறுவது கட்டாயமாகும். அதன்படி சென்னை மாநகராட்சி பகுதியில் சுமார் 70 ஆயிரம் கடைகள் உரிமம் பெற்று செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் இருமொழி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள  திமுக கொடிக்கம்பங்களை அகற்றுங்கள்! துரைமுருகன்</title>
		<link>https://patrikai.com/remove-dmk-flag-poles-placed-in-public-place-dmk-general-secretary-duraimurugan-announcement/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Mar 2025 08:00:01 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[DMK  Flag pole]]></category>
		<category><![CDATA[Durai Murugan]]></category>
		<category><![CDATA[Flag pole]]></category>
		<category><![CDATA[Flag pole in public places]]></category>
		<category><![CDATA[HC order]]></category>
		<category><![CDATA[உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. மாஞ்சோலை எஸ்டேட் பிரச்னை]]></category>
		<category><![CDATA[கொடி கம்பங்கள் அகற்றம்]]></category>
		<category><![CDATA[திமுக பொதுச்செயலாளர்]]></category>
		<category><![CDATA[துரைமுருகன் அறிவிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1322046</guid>

					<description><![CDATA[சென்னை: பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கழக கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என தி.மு.க.வினருக்கு, கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான  துரைமுருகன் உத்தரவிட்டு உள்ளார். பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை கடந்த 06.03.2025 உறுதி செய்தன நிலையில்,  பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கழக கொடிக்கம்பங்களை அகற்றிவிட்டு, அதுகுறித்து தலைமை கழகத்திற்கு தெரிவிக்க  அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக  தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>செந்தில் பாலாஜி வழக்கில் சாட்சிகள் விசாரணை தொடர உயர்நீதிமன்ற உத்தரவு</title>
		<link>https://patrikai.com/hc-ordered-to-continue-witness-enquiry-in-senthil-balaji-case/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Aug 2024 11:28:13 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[case]]></category>
		<category><![CDATA[HC order]]></category>
		<category><![CDATA[Senthil Balaji]]></category>
		<category><![CDATA[witness enquiry]]></category>
		<category><![CDATA[உயர்நீதிமன்றம் உத்தரவு]]></category>
		<category><![CDATA[சாட்சிகள் விசாரணை]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி]]></category>
		<category><![CDATA[வழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1304273</guid>

					<description><![CDATA[சென்னை சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கில் சாட்சிகள் விசாரணையை தொடர உத்தரவு இட்டுள்ளது. தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்திருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள் விற்பனை குறித்து பரீசீலனை செய்ய தமிழக அரசுக்கு உயர்நிதிம்ன்ரம் உத்தரவு</title>
		<link>https://patrikai.com/hc-ordered-tn-govt-to-consider-regarding-toddy-sales/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Jul 2024 01:43:25 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[consider]]></category>
		<category><![CDATA[HC order]]></category>
		<category><![CDATA[TN Govt]]></category>
		<category><![CDATA[Toddy sales]]></category>
		<category><![CDATA[உயர்நீதிமன்ற உத்தரவு]]></category>
		<category><![CDATA[கள் விற்பனை]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு]]></category>
		<category><![CDATA[பரிசீலனை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1302327</guid>

					<description><![CDATA[சென்னை சென்னை உயர்நீதிமன்றம் கள் விற்பனை தடையை நீக்குவது குறித்து பரிசீலனை செய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் ஊழல் நிலவுவதாகவும், மதுபான பாட்டில்களுக்கு ரூ.10 முதல் 50 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும், இதன் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாயை டாஸ்மாக் கடை விற்பனையாளர், மேலாளர், துறை அமைச்சர் பகிர்ந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டி சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியர் முரளிதரன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் மதுபான [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் விசாரணையை கண்காணிக்க உத்தரவு&#8230;</title>
		<link>https://patrikai.com/vengaivayal-drinking-water-tank-issue-hc-order-to-retired-judge-to-monitor-the-investigation/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Mar 2023 11:07:04 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[HC order]]></category>
		<category><![CDATA[Retired judge to monitor the investigation]]></category>
		<category><![CDATA[Vengaivayal drinking water tank issue]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1254968</guid>

					<description><![CDATA[மதுரை: புதுக்கோட்டை, வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் &#8211; விசாரணையை கண்காணிக்க, ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவுசெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி தொடக்கப்பட்ட வழக்கில் சிபிசிஐடி-யை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வேங்கைவயலில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில், மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
