<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Gunfire &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/gunfire/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 29 Jul 2024 12:13:19 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Gunfire &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம்</title>
		<link>https://patrikai.com/chennai-hc-condemned-gun-fire-at-tuticorin/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Jul 2024 12:13:19 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chennai HC]]></category>
		<category><![CDATA[condemned]]></category>
		<category><![CDATA[Gunfire]]></category>
		<category><![CDATA[Tuticorin]]></category>
		<category><![CDATA[கண்டனம்]]></category>
		<category><![CDATA[சென்னை உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிசூடு]]></category>
		<category><![CDATA[தூத்துக்குடி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1302311</guid>

					<description><![CDATA[சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், கடந்த 2022-ம் ஆண்டு மே 18-ந்தேதி தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்த அறிக்கையில் சம்பவத்துக்கு காரணமான 17 காவல் துறையினர், மாவட்ட கலெக்டர் உள்பட [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தூத்துக்குடி துப்பாக்கி சூடு : அதிகாரிகளின் சொத்து குறித்து விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு</title>
		<link>https://patrikai.com/chennai-hc-ordred-to-enqurre-about-officers-property-in-tuticorin-gunfre-case/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Jul 2024 12:47:53 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chennai HC]]></category>
		<category><![CDATA[Gunfire]]></category>
		<category><![CDATA[officer property]]></category>
		<category><![CDATA[uticori]]></category>
		<category><![CDATA[அதிகாரிகள் சொத்து]]></category>
		<category><![CDATA[சென்னை உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கி சூடு]]></category>
		<category><![CDATA[தூத்துக்குடி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1301262</guid>

					<description><![CDATA[சென்னை செனை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடர்பான அதிகாரிகலின் சொத்து விவரங்களை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. தேசிய மனித ரிமை ஆணையம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 1ம் தேதி நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது வழக்கில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>டிரம்ப் மீது நடந்த துப்பாக்கி சூடு தேர்தல் களத்தை மாற்றலாம்  : அரசியல் வல்லுநர்கள்</title>
		<link>https://patrikai.com/politval-exper-says-gun-fire-on-trump-may-chnge-election-strategy/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Jul 2024 03:04:40 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Change]]></category>
		<category><![CDATA[election strategy]]></category>
		<category><![CDATA[ex president]]></category>
		<category><![CDATA[Gunfire]]></category>
		<category><![CDATA[Trump]]></category>
		<category><![CDATA[US]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[டிரம்ப்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கி சூடு]]></category>
		<category><![CDATA[தேர்தல் போக்கு]]></category>
		<category><![CDATA[மாற்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1301186</guid>

					<description><![CDATA[வாஷிங்டன் அரசியல் வல்லுநர்கள் டிரம்ப் மீது நடந்த துப்பாக்கி சூடு தேர்தல் களத்தை மாற்றலாம் எனத் தெரிவித்துள்ளனர். பென்சில்வேனியாவில் ந்டந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியவரை காவல்துறையினர்சுட்டுக் கொன்றனர். டிரம்பின் வலது காதில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டிய நிலையில் பாதுகாப்பு படையினர் அவரை பத்திரமாக அழைத்து சென்றபோது டிரம்ப் கூட்டத்தினரை நோக்கி கையை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>டிரம்ப் மீது துப்பாக்கி சூடு : மோடி, ராகுல் கண்டனம்</title>
		<link>https://patrikai.com/modi-and-rahul-condemened-the-gunfire-on-trump/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 14 Jul 2024 11:09:20 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[condemned]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[Gunfire]]></category>
		<category><![CDATA[PM Modi]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[கண்டனம்]]></category>
		<category><![CDATA[டொனால்ட் டிரம்ப்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கி சூடு]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1301150</guid>

					<description><![CDATA[டெல்லி டொனால்ட் டிரம் மீது துப்பாக்கி சூடு நடந்ததற்கு, பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். டொனால்டு டிரம்ப் பேசும் போது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு : அதிர்ச்சியில் அமெரிக்கா</title>
		<link>https://patrikai.com/us-shocked-due-to-gun-fire-on-donald-trump/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 14 Jul 2024 01:57:52 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[Gunfire]]></category>
		<category><![CDATA[USA]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[டொனால்ட் டிரம்ப்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கி சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1301132</guid>

					<description><![CDATA[பென்சில்வேனியா அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடந்ததால் அமரிக்க மக்கல் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரும் நவம்பர் மாதத்தில்  நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள டொனால்ட் டிரம்ப், பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். டிரம்ப் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இதனால்அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் காது பகுதியில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன., பிரசாரக் கூட்டத்தில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தூத்துக்குடி துப்பாக்கி சூடு : அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடர நீதிபதிக.ள் வலியுறுத்தல்</title>
		<link>https://patrikai.com/jufhrd-dsf-ggivrtd-o-br-bookrf-unfrt-mutfrt-vsdr-n-tuticorin-gun-fire/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Jul 2024 01:29:54 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chennai  தூத்துக்குடி]]></category>
		<category><![CDATA[Gunfire]]></category>
		<category><![CDATA[Tuticorin]]></category>
		<category><![CDATA[சென்னை உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிசூடு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300170</guid>

					<description><![CDATA[சென்னை தூத்துக்குடியில் நடநத துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடர வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். தேசிய மனித உரிமை ஆணையம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து தொடுத்த வழக்கு பிறகு முடித்து வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமை ஆர்வலரான வக்கீல் ஹென்றி திபேன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
