உயிரைப் பணயம் வைத்து அமெரிக்கா-வுக்குள் சட்டவிரோதமாக நுழையத் துடிப்பது ஏன் ? பிரான்சில் பிடிபட்ட இந்தியர்களின் சோகக்கதை…
டிசம்பர் 21ம் தேதி 303 இந்திய பயணிகளுடன் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து நிகரகுவா நாட்டுக்குச் சென்ற தனி விமானம் ஆள் கடத்தல் விவகாரம் தொடர்பாக சிறைபிடிக்கப்பட்டது.…