Tag: Govt

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 31-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை வரும் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை…

தாவூத் இப்ராஹிம் வசிக்கும் மூன்று முகவரிகளை  வெளியிட்டது, பாகிஸ்தான்..

தாவூத் இப்ராஹிம் வசிக்கும் மூன்று முகவரிகளை வெளியிட்டது, பாகிஸ்தான்.. கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர்க் குண்டு வெடிப்புகளுக்கு மூளையாகச் செயல்பட்ட நிழல் உலக…

கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுக்கு உதவ 4 கோவிட் மையங்கள் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுக்கு உதவ தகவல்களை பெற வசதியாக சென்னை மாநகராட்சி 4 கோவிட் மையங்களை அமைத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு: “பெருநகர…

கொரோனா வைரசுக்கான தடுப்பூசி வழங்கும் மூலோபாயத்தை இப்போதே வரையறுக்க வேண்டும்- ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மலிவு மற்றும் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு சமமான தடுப்பூசி அணுகல்…

வரி பயங்கரவாதம் தான் மோடி அரசின் அடையாளம்- காங்கிரஸ்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி புதிய வரி விதிப்பு திட்டமான “வெளிப்படையான வரிவிதிப்பை” அறிவித்து, ஒரு நாளைக்கு பிறகு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா…

ஆகஸ்ட் 28-ஆம் தேதி மாநில முழு அடைப்பு ரத்து: மேற்குவங்க அரசு அறிவிப்பு

மேற்கு வங்கம்: மம்தா பானர்ஜியின் மேற்குவங்க அரசு 28-ஆம் தேதி இருந்த முழு அடைப்பை வாபஸ் பெற்று அதற்கு பதிலாக ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஊரடங்கை நேற்று…

சீன முகவரியில் இருந்து மர்ம விதைகள் பார்சல்: எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு பிறகு ஒரு பரபரப்பான சூழலே நிலவி வருகிறது. எல்லைப் பிரச்னைக்கு பிறகு சீன செயலிகளை எல்லாம் இந்தியா தடை செய்தது. சீனப்…

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து

சென்னை: கொரோனா சிகிச்சைக்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தை பொருட்படுத்தாமல், ரூபாய் 12.20 லட்சம் வசூலித்த பி வெல் மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க…

16 நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவைத் திரும்பப் பெற்ற பீகார் அரசு

பாட்னா பீகார் மாநிலத்தில் 16 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதலில் அறிவித்த அரசு பிறகு அதைத் திரும்பப் பெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா…

தினமும் ஆயிரம் கொரோனா..:அலறும் கேரளா..

தினமும் ஆயிரம் கொரோனா..:அலறும் கேரளா.. கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருந்ததால் உலக நாடுகளின் பாராட்டுக்களை அள்ளிய கேரளா இப்போது, பீதியில் உறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தினமும்…