Tag: Governor

மகாராஷ்டிராவில் அரசியல் ஸ்திரமின்மையை உருவாக்க வேண்டாம் : உத்தவ் தாக்கரே

மும்பை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் எம் எல் சி பதவி குறித்து அவர் மோடியுடன் தொலைப்பேசியில் உரையாடி உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சி, தேசிய…

ஆந்திராவில் ஆளுநர் மாளிகையில் 4 பேருக்கு கொரோனா உறுதி..

விஜயவாடா: ஆந்திர ஆளுநர் மாளிகையில் ஒரு தலைமை பாதுகாப்பு அதிகாரி உள்பட 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளத. இதையடுத்து ஆளுநர் விஸ்வபூசன்…

ஆட்டத்தை ஆரம்பித்த ஆளுநர்..   சீறும் சிவசேனா..

ஆட்டத்தை ஆரம்பித்த ஆளுநர்.. சீறும் சிவசேனா.. பா.ஜ.க. அல்லாத ஆட்சி நடக்கும் மாநிலங்களின் ஆளுநர்கள், கொஞ்சம் கூடுதலாகவே உரிமை எடுத்துக் கொள்வது வழக்கம். பக்கத்துப் புதுச்சேரி- பழைய…

3 மாதங்கள் EMI செலுத்த தேவையில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர்

புது டெல்லி: வங்கிகளில் கடன் வாங்கியோர் 3 மாதங்களுக்கு இஎம்ஐ கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்க உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநர்…

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார்: மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்

போபால்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நேற்று நள்ளிரவில் கவர்னர் அழைப்பின் பேரில் மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் அவரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய…

ஆளுநரைச் சந்தித்த கமல்நாத் பலப்பரீட்சைக்குத் தயார் என அறிவிப்பு

போபால் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் அம்மாநில ஆளுநரைச் சந்தித்த பிறகு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என அறிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்க பாஜக…

குடியுரிமை சட்டத்தை எதிர்க்க உரிமை கிடையாது : புதுச்சேரி முதல்வருக்கு ஆளுநர் கடிதம்

புதுச்சேரி புதுச்சேரி முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்க்கப் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு உரிமை இல்லை எனத் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு…

குடியுரிமை சட்டத் திருத்த போராட்டம் : கேரள ஆளுநருக்கு எதிராகப் பல்கலைக்கழகத்தில் கோஷம்

கண்ணூர் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த கேரள மாநில ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைத்…

மகாராஷ்டிரா : சிவசேனாவுக்கு ஆட்சி அமைக்க அழைப்புக் கடிதம் அனுப்பிய ஆளுநர்

மும்பை சிவசேனா தலைமையிலான கூட்டணிக்கு ஆட்சி அமைக்க வருமாறு மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கடிதம் அனுப்பி உள்ளார் மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்…

மும்பை தாக்குதல் நினைவு தினம்: காவலர் நினைவிடத்தில் மகாராஷ்டிரா ஆளுநர், முதல்வர் மரியாதை

மும்பை: மும்பை தாக்குதல் நினைவு தினத்தையொட்டி, அங்குள்ள காவலர் நினைவிடத்தில் மாநில கவர்னர் கோஷ்யாரி, முதல்வர் பட்னாவிஸ் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பாபர்…