சைபர் குற்றவாளிகளுக்கு குண்டாஸ்! தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு…
சென்னை: தமிழகத்தில் சைபர் குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் வரவேற்று உள்ளது. “சைபர் கிரைம்” குற்றங்களில்…