’’மாஸ்க்’’ அணியாமல் சாலையில் திரிந்த ஆட்டை ‘’கைது செய்த’’ போலீஸ்..
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பீகான்கஞ்ச் பகுதியில் ஆடு ஒன்று , ஊரடங்கின் போது, சாலையில் சுற்றித் திரிந்துள்ளது.
அந்த வழியாக ஜீப்பில் ரோந்து வந்த...
டொடோமா, தான்சானியா
தான்சானியா நாட்டில் ஆட்டுக்கும் பப்பாளிப்பழத்துக்கும் கொரோனா உள்ளதாக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலகெங்கும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அவ்வகையில் தான்சானியாவில் தான்சானியாவில் 480 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ...
கராச்சி:
பாகிஸ்தான் நாட்டின் விமான நிறுவனமான, ’பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்’ கடந்த பத்து வருடங்களாக எந்தவித விபத்தும் இன்றி செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி, இந் நிறுவனத்தின் பி.கே.661 ரக விமானம்...
திருச்சி:
“கபாலி” பட வசூல் காரணமாக நடிகர் ரஜினிகாந்துக்கு திருஷ்டி பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவரது ரசிகர்கள் ஆடுகளை பலியிட்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த, கபாலி திரைப்படம் கடந்த மாதம், 22ம் தேதி வெளியானது. உலகின்...