20 மாதமாக காருக்கு டியூ கட்டாததை அடுத்து கடன் வசூலிக்க வந்த முகவர் மீது நாயை ஏவி கடிக்கவைத்த பெண் கைது…
கார் கடனை வசூலிக்கும் முகவரை கடிக்க கட்டிவைக்கப்பட்டிருந்த தனது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை விழ்த்துவிட்டதாக 29 வயது பெண்ணை கோவை நகர போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.…