<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>GCC &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/gcc/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 01 Sep 2025 04:50:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>GCC &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கிடங்குகளில் பயோ மைனிங் முறையில் 43லட்சம் மெட்ரிக் டன் திடக் கழிவுகள் அகற்றம்! சென்னை மாநகராட்சி&#8230;</title>
		<link>https://patrikai.com/43-lakh-mt-legacy-waste-has-been-processed-under-bio-mining-scheme-of-gcc-both-kodungaiyur-and-perungudi-chennai-corp-info/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Sep 2025 04:49:13 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[43 lakh MT legacy waste processed]]></category>
		<category><![CDATA[43 லட்சம் மெட்ரிக் டன் மரபு கழிவுகள் பதப்படுத்தப்பட்டுள்ளன]]></category>
		<category><![CDATA[Bio Mining scheme]]></category>
		<category><![CDATA[chennai corp info]]></category>
		<category><![CDATA[GCC]]></category>
		<category><![CDATA[Kodungaiyur waste dump]]></category>
		<category><![CDATA[Perungudi waste dump]]></category>
		<category><![CDATA[உயிரி சுரங்கத் திட்டம்]]></category>
		<category><![CDATA[கொடுங்கையூர் கழிவுக் கிடங்கு]]></category>
		<category><![CDATA[சென்னை கார்ப்பரேஷன் தகவல்]]></category>
		<category><![CDATA[பெருங்குடி கழிவுக் கிடங்கு]]></category>
		<category><![CDATA[ஜி.சி.சி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1335034</guid>

					<description><![CDATA[சென்னை:  சென்னை மாகராட்சி பகுதியில் உள்ள கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கிடங்குகளில் பயோ மைனிங் முறையில் 43லட்சம் மெட்ரிக் டன் திடக் கழிவுகள்  அகற்றப்பட்டு,  97.29 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. மீட்கப்பட்டுள்ள இடங்களில் மரங்களை வளர்க்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,  426 சதுர மீட்டா் பரப்பளவு கொண்ட பெருநகர சென்னை மாநகராட்சியில் தினமும் சராசரியாக 6,300 மெட்ரிக் டன் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வாகன ஓட்டிகள் நனைவதால்&#8230; சிக்னல்களில் மழை மூடாப்பு அமைக்க சென்னை மாநகராட்சி திட்டம்&#8230;</title>
		<link>https://patrikai.com/motorists-are-getting-wet-chennai-corporation-plans-to-install-rain-covers-on-signals/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Aug 2025 07:14:09 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[Chennai Corporation]]></category>
		<category><![CDATA[GCC]]></category>
		<category><![CDATA[Greater Chennai Corporation]]></category>
		<category><![CDATA[Green Shade nets]]></category>
		<category><![CDATA[Motorists are getting wet... Chennai Corporation plans to install rain covers on signals...]]></category>
		<category><![CDATA[Rain Cover]]></category>
		<category><![CDATA[Signals]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1334743</guid>

					<description><![CDATA[வடகிழக்கு பருவமழை துவங்க ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் சென்னையில் உள்ள சிக்னல்களில் மழை பாதுகாப்புப் பந்தல்களை அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி தயாராகி வருகிறது. முதல்கட்டமாக ராயபுரம் மண்டலத்தில் எட்டு போக்குவரத்து சிக்னல்கள் அருகே ரூ.28.3 லட்சம் செலவில் இந்த &#8216;சன்&#8217; ஷேடுகள் அமைக்க டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. ஏற்கனவே, இந்த ஆண்டு கோடைகாலத்தில் வெயிலில் இருந்து பாதுகாக்க அமைக்கப்பட்ட க்ரீன் ஷேட் அமைப்புகள் போட்ட சில நாளில் வாலும் தோலுமாய் தொங்கியதை அடுத்து பல [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>துப்புரவுப் பணிகளை தனியார் மயமாக்கும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்</title>
		<link>https://patrikai.com/gccs-resolution-to-privatize-sanitation-services-cannot-be-quashed-madras-high-court/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Aug 2025 09:49:23 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[GCC]]></category>
		<category><![CDATA[Greater Chennai Corporation]]></category>
		<category><![CDATA[madras high court]]></category>
		<category><![CDATA[s]]></category>
		<category><![CDATA[Sanitary workers]]></category>
		<category><![CDATA[Sanitation]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1334542</guid>

					<description><![CDATA[துப்புரவுப் பணிகளை தனியார் மயமாக்கும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மண்டலம் V (ராயபுரம்) மற்றும் VI (திரு. வி. கா. நகர்) ஆகியவற்றில் துப்புரவுப் பணிகளை தனியார்வசம் ஒப்படைக்க கடந்த ஜூன் 16ம் தேதி சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. மாநகராட்சியின் இந்த முடிவை எதிர்த்து துப்புரவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து வழக்கு! மாநகராட்சி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு&#8230;</title>
		<link>https://patrikai.com/case-against-privatization-of-sanitation-services-high-court-orders-chennai-corporation-to-respond/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Aug 2025 08:16:15 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Case against GCC]]></category>
		<category><![CDATA[Chennai Corporation]]></category>
		<category><![CDATA[chennai corporation to respond]]></category>
		<category><![CDATA[GCC]]></category>
		<category><![CDATA[High Court order]]></category>
		<category><![CDATA[privatization of sanitation services]]></category>
		<category><![CDATA[Sanitary workers protest]]></category>
		<category><![CDATA[உயர் நீதிமன்ற உத்தரவு]]></category>
		<category><![CDATA[சென்னை மாநகராட்சி]]></category>
		<category><![CDATA[சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு]]></category>
		<category><![CDATA[துப்புரவு சேவைகளை தனியார்மயமாக்குதல்]]></category>
		<category><![CDATA[தூய்மை பணியாளர்கள் போராட்டம்]]></category>
		<category><![CDATA[மாநகராட்சிக்கு எதிரான வழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1334073</guid>

					<description><![CDATA[சென்னை: தூய்மை பணிகளை தனியாருக்கு தாரைக்கும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மாநகராட்சி தரப்பில்  பதிலளிக்க அவகாசம்  கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் பல பகுதிகளில் தூய்மை பணிகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 4 பகுதிகளையும் தனியாருக்கும் தாரை வார்க்க திமுக அரசு முயற்சித்து வருகிறது. கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில்,   சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6 -ஆவது மண்டலங்களில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை மேம்படுத்த சென்னை மாநகராட்சி புதிய திட்டம்</title>
		<link>https://patrikai.com/greater-chennai-corporations-new-plan-to-improve-the-bus-stop-near-vivekananda-illam/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Jul 2025 13:01:19 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[bus stop]]></category>
		<category><![CDATA[Bus Terminus]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[GCC]]></category>
		<category><![CDATA[Greater Chennai Corporation]]></category>
		<category><![CDATA[Greater Chennai Corporation's new plan to improve the bus stop near Vivekananda Illam]]></category>
		<category><![CDATA[Marina Beach]]></category>
		<category><![CDATA[V House]]></category>
		<category><![CDATA[Vivekananda House]]></category>
		<category><![CDATA[Vivekanandar Illam]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333128</guid>

					<description><![CDATA[சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை ரூ. 1 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. காமராஜர் சாலை மற்றும் டாக்டர் பெசன்ட் சாலை சந்திப்பில் தற்போதுள்ள பேருந்து முனையத்தில் இருந்து ஒரு சில வழித்தடங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 2016ம் ஆண்டு இந்த பேருந்து நிறுத்தம் அருகில் இருந்த பூங்காவை மறுசீரமைத்து நடைபாதை மற்றும் புதிய நிழற்குடைகளை சென்னை மாநகராட்சி அமைத்திருந்தது. தற்போது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஜூன் 26-ல் சென்னை சாலையோர விற்பனை மண்டல குழுவுக்கான தேர்தல் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு</title>
		<link>https://patrikai.com/chennai-roadside-vending-zone-committee-elections-on-june-26-greater-chennai-corporation-announcement/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Jun 2025 07:03:20 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[corporation]]></category>
		<category><![CDATA[election]]></category>
		<category><![CDATA[GCC]]></category>
		<category><![CDATA[Greater Chennai Corporation]]></category>
		<category><![CDATA[Street Vendors]]></category>
		<category><![CDATA[Vending Zone]]></category>
		<category><![CDATA[Vending Zone Committee]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1329526</guid>

					<description><![CDATA[சாலையோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், தேர்தல் மூலம் அமைதியான முறையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு விற்பனைக் குழுவைத் தேர்ந்தெடுக்க பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) தீர்மானித்துள்ளது. இதையடுத்து விற்பனை மண்டல குழுவுக்கான தேர்தல் குறித்து மாநகராட்சி ஆணையர் ஜே. குமரகுருபரன் தலைமையில் மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அமைதியான முறையில் உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற இருக்கும் நாளான ஜூன் 26 வரை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னை மாநகராட்சி பூங்காக்கள் விளையாட்டு மைதானங்களில் பூர்வீக மரக்கன்றுகளை நட திட்டம்&#8230;</title>
		<link>https://patrikai.com/greater-chennai-corporation-plans-to-plant-native-saplings-in-parks-playgrounds/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Jun 2025 07:05:42 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[GCC]]></category>
		<category><![CDATA[Greater Chennai Corporation]]></category>
		<category><![CDATA[Greater Chennai Corporation plans to plant native saplings in parks]]></category>
		<category><![CDATA[playgrounds]]></category>
		<category><![CDATA[சென்னை மாநகராட்சி]]></category>
		<category><![CDATA[பெருநகர சென்னை மாநகராட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328524</guid>

					<description><![CDATA[ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் பூர்வீக இன மரக்கன்றுகளை நட GCC திட்டமிட்டுள்ளது. மாநகராட்சியால் பராமரிக்கப்படும் அனைத்து பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் மயான பூமிகளில் பூர்வீக மரக்கன்றுகளை நடவும், நகர பூங்காக்களை புதுப்பிக்கவும் மேம்படுத்தவும் டெண்டர்களை கோரவும் பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) தயாராக உள்ளது. நகரின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்ட நிலையில் வெப்ப அலைகளிலிருந்து தப்பிக்க ஒரு தடையை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>₹30 கோடி செலவில் அண்ணா நகர் டவர் பூங்காவை புதுப்பிக்க சென்னை மாநகராட்சி திட்டம்&#8230;</title>
		<link>https://patrikai.com/chennai-corporation-plans-to-renovate-anna-nagar-tower-park-at-a-cost-of-%e2%82%b930-crore/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Mar 2025 12:11:55 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Anna Nagar Tower Park]]></category>
		<category><![CDATA[Chennai Corporation]]></category>
		<category><![CDATA[Chennai Corporation plans to renovate Anna Nagar Tower Park at a cost of ₹30 crore]]></category>
		<category><![CDATA[GCC]]></category>
		<category><![CDATA[Greater Chennai Corporation]]></category>
		<category><![CDATA[Tower Park]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1320982</guid>

					<description><![CDATA[அண்ணா நகரில் உள்ள சர் விஸ்வேஸ்வரய்யா டவர் பூங்காவை புதிய வசதிகளுடன் புதுப்பிக்க சென்னை மாநகராட்சி (ஜி.சி.சி) தயாராகி வருகிறது. இந்த புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்திற்காக ₹30 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 1968ம் ஆண்டு அப்போதைய முதல்வர் சி.என். அண்ணாதுரை அவர்களால் திறக்கப்பட்ட இந்த 133 அடி உயரம் கொண்ட கோபுரம் தினமும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த பூங்காவில் மேலும் புதிதாக செயற்கை நீரூற்றுகள் நிறுவுதல், மேம்படுத்தப்பட்ட கழிப்பறைகள், குள மறுசீரமைப்பு, குழந்தைகள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னையில் விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் அடுத்த மாதம் துவங்கும் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு</title>
		<link>https://patrikai.com/missing-storm-water-drain-links-to-be-resolved-works-to-begin-next-month-gcc-commissioner/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Dec 2024 06:49:11 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Anandh Nagar]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[Chennai Corporation]]></category>
		<category><![CDATA[commissioner]]></category>
		<category><![CDATA[corporation Commissioner]]></category>
		<category><![CDATA[GCC]]></category>
		<category><![CDATA[Greater Chennai Corporation]]></category>
		<category><![CDATA[Madhavaram]]></category>
		<category><![CDATA[Perungudi]]></category>
		<category><![CDATA[Sholinganallur]]></category>
		<category><![CDATA[Storm water drain]]></category>
		<category><![CDATA[சென்னை மாநகராட்சி]]></category>
		<category><![CDATA[பெருநகர சென்னை மாநகராட்சி]]></category>
		<category><![CDATA[மழைநீர் வடிகால்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1315105</guid>

					<description><![CDATA[சென்னையில் விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் அடுத்த மாதம் துவங்கும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். பெருங்குடி, சோழிங்கநல்லூர், மாதவரம் ஆகிய மண்டலங்கள் தவிர ஆனந்த் நகர் ஆகிய இடங்களில் மழைநீர் வடிகால்கள் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, 2025ம் ஆண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக மழை நீர் வடிகால் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். சென்னையில் மழை நீர் வடிகால் இல்லாத இடங்களில் வடிகால் இணைப்பு பணிகள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னை : வெள்ளத்தை சமாளிக்க மாநகராட்சி புதிய திட்டம்&#8230;</title>
		<link>https://patrikai.com/chennai-corporations-new-plan-to-deal-with-floods/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Dec 2024 08:37:05 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chennai Corporation]]></category>
		<category><![CDATA[Cooum]]></category>
		<category><![CDATA[GCC]]></category>
		<category><![CDATA[Virugambakkam]]></category>
		<category><![CDATA[virugambakkam canal]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1313547</guid>

					<description><![CDATA[சென்னையில் கனமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை சமாளிக்க பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருகம்பாக்கம் கால்வாயை அமிஞ்சிக்கரை அருகே கூவம் ஆற்றுடன் இணைக்க திட்டமிட்டுள்ளது. தற்போது, இந்த கால்வாயின் 28 மதகுகளில் 50 முதல் 60 சதவீத மதகுகள் மட்டுமே செயல்படுவதாகவும் இதனை மேம்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை சீர் செய்து விருகம்பாக்கம் கால்வாயை அமிஞ்சிக்கரை அருகே கூவம் ஆற்றுடன் இணைக்க கால்வாயின் கரைகள் உள்ளிட்ட [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
