Tag: Fraud

தேர்தல் பத்திர மோசடி : ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் என்று கூறிக்கொண்டு முன்னாள் நீதிபதியிடம் ரூ. 2.5 கோடி மோசடி

பாஜக பெயரில் தேர்தல் பத்திரங்கள் வாங்குவதாகக் கூறி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியிடம் இருந்து 2.5 கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள பிலிம்…

கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனப் பெயரில் மோசடி : இருவர் கைது

சென்னை கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை பல படங்களை நடிகர் கமல்ஹாசனின் ‘ராஜ்கமல்’…

பகுதிநேர வேலை தேடுபவர்களிடம் பண மோசடி : இருவர் கைது

சென்னை பகுதிநேர வேலை தேடுபவர்களிடம் பண மோசடி செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் சென்னை நகரில் ஒருவர், பகுதி நேர வேலை தொடர்பான விவகாரத்தில், ஒரு கும்பலிடம்…

திருச்சியில் மருந்துக் கடை உரிமையாளரிடம் ரூ.82.5 லட்சம் மோசடி செய்த தந்தை மகன் கைது

திருச்சி திருச்சியில் மருந்துக் கடை உரிமையாளரிடம் ரூ.82.5 லட்சம் மோசடி செய்த தந்தை மகன் கைது செய்யப்பட்டுள்ளனர் திருச்சியில் உள்ள அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்த முஸ்தபா…

காவல்துறை சிம்கார்டு விற்பனையை கண்காணிக்கும் : மத்திய அமைச்சரின் அறிவிப்பு

டில்லி காவல்துறை மூலம் சிம்கார்டு விற்பனை கண்காணிக்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார். ஏராளமான மோசடிகள் செல்போன்கள் மூலம் நடந்து வருகின்றன. பல…

மும்பையில் சமோசா ஆர்டர் செய்த மருத்துவருக்கு ரூ.1.40 லட்சம் இழப்பு

மும்பை ஒரு மருத்துவர் சமோசாவுக்கு ஆர்டர் செய்த போது அவரிடம் ரூ.1.40 கட்சன் மோசடி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் மும்பையைச் சேர்ந்த 27 வயது மருத்துவர் நண்பர்களுடன்…

ஆருத்ரா நிறுவன மோசடி – தலைமறைவாக இருந்த இயக்குனர்களில் ஒருவரான தீபக் பிரசாத் கைது

சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த இயக்குனர் தீபக் பிரசாத் கைது செய்யப்பட்டார். சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம்.…

ஹிண்டன்பெர்க் நிறுவன சவால் … நீதிமன்றம் செல்வாரா அல்லது சரிவை ஏற்படுத்துவாரா அதானி ?

அதானி நிறுவனம் பங்கு வர்த்தகத்தில் மோசடி செய்ததாக ஹிண்டன்பெர்க் என்ற அமெரிக்க பங்கு வர்த்தக ஆலோசனை நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து இந்த நிறுவனம் மீது…