புதுடெல்லி:
உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இந்நிலையில், காங்கிரஸ்...
பஞ்சாப்:
பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் சுனில் ஜாக்கர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சரண்ஜித் சிங் சன்னியை அக்கட்சியை சேர்ந்த மற்றொரு...
சென்னை:
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி இன்று ஆஜராகிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம்...
கொழும்பு:
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டு மக்கள் சில மாதங்களாகவே இந்த நிலைமையை அனுபவித்து...
சென்னை:
குலசேகரப்பட்டினத்தில் 2வது ஏவுதளத்தை அமைக்க முடியும் என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது:
சந்திரயான்-2 என்பது இஸ்ரோ இதுவரை எடுத்துள்ள மிகவும் சிக்கலான திட்டமாகும். எங்கள் பிரதமர் எங்களுடன்...
சென்னை:
பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஏபிவிபி முன்னாள் நிர்வாகி மருத்துவர் சுப்பையா சண்முகம் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஆதம்பாக்கத்தில் கடந்த ஜீலை மாதம், 2020-ம் ஆண்டு மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்து தொடர்பாக...
திருவனந்தபுரம்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் டொமஸ்டிக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2006 முதல் 2011 வரை விளையாடியவர் ஸ்ரீசாந்த். இவர் ஸ்பாட் ஃபிக்ஸிங் புகாரில் சிக்கி 7...
பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேச தேர்தல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டிருக்கும் வீடியோவில் பிரதமர் பதவிக்கு என்று ஒரு கெளரவம் இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மன்மோகன்...
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த் ரெய்னா புற்றுநோயால் பிப்ரவரி 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலமானார்....
மேற்கு வங்கம்:
பத்மபூஷன் விருதை ஏற்கப்போவதில்லை என்று புத்ததேப் பட்டாச்சார்யா அறிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா தனக்கு பத்ம பூஷன் விருது வேண்டாம் என நிராகரித்துள்ளார். அவருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்ட...