Tag: for

அமித்ஷாவை சந்திக்க புதுவை மாநில முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி பயணம்

புதுவை: அமித்ஷாவை சந்திக்க புதுவை மாநில முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி பயணமானார். காங்கிரஸிலிருந்து விலகிய நமச்சிவாயம் டெல்லிக்கு இன்று மாலை புறப்பட்டார். பாஜக தேசியத் தலைவர்…

தமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மூன்று நாட்களாக…

பத்ம விருதுக்கு தேர்வான தமிழர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பத்ம விருதுக்கு தேர்வான தமிழர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2021-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று மத்திய அரசு அறிவித்தது.குடியரசு தினத்தை முன்னிட்டு,…

நெதர்லாந்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 3,600 பேருக்கு அபராதம் விதிப்பு

நெதர்லாந்து: நெதர்லாந்தில் ஊரடங்கை சரியாக கடைபிடிக்காத காரணத்தால் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெதர்லாந்தின் முதல் ஊரடங்கு நாளில் ஊரடங்கை சரியாக கடைபிடிக்காததால் 3, 600 பேருக்கு…

மெக்சிகோ அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி

மெக்சிகோ: மெக்சிகோ அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. மெக்சிகன் அதிபர் ஆண்ட்ரஸ் மேனுவல் லொபெஃஜ் ஆப்ரடருக்கு நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் தீவிரமான இரண்டாவது அலை…

எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு பத்ம விபூஷன் விருது

புதுடெல்லி: எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் சாஹோ, ஜப்பான்…

இங்கிலாந்தில் கொரோனா ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவு

லண்டன்: இங்கிலாந்தில் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இதனையடுத்து…

9 மற்றும் 11-ம் வகுப்புகள் எப்போது தொடங்கப்படும்? அமைச்சர் பதில்

ஈரோடு: 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் வகுப்புகள் தொடங்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார். ஈரோடு மத்திய பேருந்து…

தமிழகத்தில் இன்று 586 பேருக்கு புதிதாக கொரோனா

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில்…

கொரோனா தடுப்பூசியை சில நாடுகளுக்கு பரிசாக வழங்கிய இந்தியாவுக்கு அமெரிக்க பாராட்டு

வாஷிங்டன்: இந்தியாவில் தயாரான தடுப்பூசிகள் பல லட்சம் டோஸ்கள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதற்கு அமெரிக்கா இந்தியாவை பாராட்டியுள்ளது. இதுகுறித்து, அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளின்…