Tag: Flood

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரண நிதி : அமைச்சர் உறுதி

சென்னை தமிழக அமைச்சர் முத்துசாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண நிதி அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர்,…

திடீரென உடைந்த ஏரி : குடியிருப்பு மற்றும் நிலங்களில் வெள்ளம் – மக்கள் அவதி

நடுவரப்பட்டு காஞ்சி மாவட்டம் நடுவரப்பட்டு ஏரியில் இன்று அதிகாலை திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிக்ஜம் புயல் கனமழை பெய்ததால் பல இடங்களில் சாலைகள்…

தலைமைச் செயலர் – வல்லுநர் குழு கடலில் எண்ணெய் கசிவு குறித்து ஆய்வு

சென்னை சென்னையில் கடல் நீரில் கசிந்த எண்ணெய் அகற்றுதல் பற்றி வல்லுநர் குழுவுடன் தலைமைச் செயலர் ஆய்வு நடத்தி உள்ளார். சென்னை எர்ணாவூர் பகுதி முழுவதும் மிக்ஜம்…

இன்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யும் மத்தியக் குழு

சென்னை இன்று மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மத்தியக் குழுவினர் ஆய்வு செய்கின்றனர். சென்னை, திருவள்ளூர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட…

இன்று முதல் சென்னையில் வெள்ளத்தால் சான்றிதழை இழந்தோருக்கு சிறப்பு முகாம்

சென்னை இன்று முதல் சென்னையில் புயல், வெள்ளத்தால் சான்றிதழை இழந்தோருக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களைப் பழுது பார்க்கக் கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் 

சென்னை மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களைப் பழுது பார்ப்பது குறித்த கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன . இன்று தமிழக அரசு ஒரு செய்திக் குறிப்பை…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 6000 நிவாரணம் : முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6000 நிவாரணம் அளிக்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த 3 மற்றும்…

வெள்ளத்தில் சேதமடைந்த வாகனங்களுக்கு விரைவில் காப்பீட்டுத் தொகை : அமைச்சர் அறிவிப்பு

சென்னை மிக்ஜம் புயல் வெள்ளத்தால் சேதமடைந்த வாகனங்களுக்கு விரைவில் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர்…

மீட்பு பணிகளில் தொய்வு… படகுகளில் மீட்கப்பட பணம் வசூலிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டு…

சென்னையில் மழை ஓய்ந்து சுமார் 40 மணி நேரம் ஆனநிலையிலும் சென்னையின் மையப்பகுதியான அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலணி முதல் வேளச்சேரி மற்றும் சென்னையின் புறநகர் பகுதியான பெரும்பாக்கம்…

பல்லாயிரம் கோடி ரூபாய் கொட்டி உயர்த்திய போதும் தனது உயரத்தை வெளிப்படுத்திய சென்னை

1996 ஜீன் மாதம் சென்னையில் தொடர்ந்து மூன்று நாட்களில் 70 செ.மீ மழை பதிவானது. ஜீன் 14 ஒரே நாளில் 35 செ.மீ. மழை பதிவாகி கோடை…