திருச்செந்தூர்
இன்று திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் மாசித் திருவிழா தொடங்கி உள்ளது,
ஆறுபடை வீடுகள் கொண்ட முருகப் பெருமானுக்குத் திருச்செந்தூர் 2ஆம் படைவீடு ஆகும். இங்குள்ள சுப்ரமணிய சாமி கோவிலில் ஆண்டு தோறும் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும். இங்கு 12 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் மாசித் திருவிழாவில் தேரோட்டம் மிகவும் முக்கியமாகும்.
இந்த...
புதுச்சேரி
தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி தெலுங்கானா என இரு மாநிலங்களில் கொடி ஏற்றுவதை புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமசாமி விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “துணைநிலை...
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற கோவிலான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். இதை அண்ணாமலை தீபம் என...
சென்னை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் ஆவணித்திருவிழா தொடங்குகிறது. ஆனால், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை யாக தமிழகஅரசு வழிபாட்டுத்தலங்களில் மக்கள் கூட பக்தர்களுக்கு தடை விதித்துள்ளதால், பக்தர்கள் ஏமாற்றம்...
டில்லி
செங்கோட்டையில் நிஷான் சாகிப் கொடி ஏற்றிய தீப் சித்து என்பவருக்கும் தமக்கும் தற்போது தொடர்பு இல்லை என நடிகரும் பாஜக எம்பியுமான சன்னி தியோல் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி போராட்டம்...
சிதம்பரம்:
புகழ்மிக்க சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் 10நாட்கள் திருவாதிரை ஆருத்ரா தரிசன விழாவை யொட்டி, நாளை (ஜனவரி 1ந்தேதி) கொடியேற்றம் நடைபெறுகிறது. இதையடுத்து திருவிழாக்கள் ஆரம்பமாகின்றன.
பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்குவது...
பழனி:,
பழனி தைப்பூசத் திருவிழா நாளை ( ஜன.15) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் திருவிழாவான தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜனவரி 21ந்தேதி நடைபெறுகிறது.
தமிழ்க்கடவுளான முருகனுக்கு தமிழகத்தில் அறுபடை வீடுகள் உள்ளன....
திருவண்ணாமலை,
திரு அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கொடி ஏற்றப்பட்டது.
பஞ்ச பூதத்தலங்களில் அக்னிஸ்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி...