சென்னை: இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்த தமிழக மீனவர்கள் 55 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. அத்துடன், மீனவர்கள் பயன்படுத்திய படகின் உரிமையாளர்கள் ஆஜராக உத்தரவிட்டு...
நாகை: இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட வேதாரண்யம் மீனவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாகை மாவட்டம் புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வேதாரண்யம் அருகே கோடியக்கரை...
ராமேஸ்வரம்
கடந்த 11 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினர் இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 68...
ஏனாம்
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஏனாமில் ஓ என் ஜி சிக்கு எதிராக மீனவர்கள் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தி உள்ளனர்.
புதுச்சேரி மாநிலம், தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர மாநில எல்லைகளில் பரவி உள்ளது. ...
கன்னியாகுமரி: புயல் முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 4 மணிக்குள் கரை திரும்பாத மீனவர்கள் மீது வழக்கு பதியப்படும் என்று குளச்சல் துறைமுகத்தில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்பட்டது.
தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை...
சென்னை
சென்னையில் மீன் விற்பனையில் சிக்கல் நீடித்து வருவதால் நேற்று மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மறுத்துள்ளனர்.
நேற்று (ஜூன் 15) முதல் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தது. இதையொட்டி மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிப்பார்கள்...
ஸ்ரீஹரிகோட்டா
இந்திய உளவுத்துறை தென் இந்தியாவில் கடல் வழியாகப் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக விடுத்த எச்சரிக்கையை ஒட்டி மீனவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
இந்திய உளவுத் துறை இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் தமிழகம் மற்றும் கடலோர மாநிலங்களில் ஊடுருவி உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ...