<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>fire &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/fire/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 14 Aug 2025 06:29:13 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>fire &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சுதந்திர தின விழா விழாவை முன்னிட்டு தமிழக போலீசார் 21 பேர் உள்பட 1090 போலீசாருக்கு வீரதீர/சேவைக்கா  ஜனாதிபதி பதக்கங்கள் அறிவிப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/independence-day-2025-president-award-to-1090-personnel-from-the-police-fire-home-guard-and-civil-defence-hgcd-and-correctional-services-including-21-tamilnadu-police/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Aug 2025 06:22:47 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[1090 personnel from the Police]]></category>
		<category><![CDATA[Civil Defence (HG&CD)]]></category>
		<category><![CDATA[Correctional Services awarded gallantry and service medals]]></category>
		<category><![CDATA[fire]]></category>
		<category><![CDATA[Home Guard]]></category>
		<category><![CDATA[INDEPENDENCE DAY]]></category>
		<category><![CDATA[occasion of Independence Day 2025.]]></category>
		<category><![CDATA[President award]]></category>
		<category><![CDATA[President police award]]></category>
		<category><![CDATA[சுதந்திர தினவிழா]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி விருது]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1334246</guid>

					<description><![CDATA[சென்னை: சுதந்திர தின விழவை முன்னிட்டு,  தமிழக போலீசார் 21 பேர் உள்பட நாடு முழுவதும் 1090 போலீசாருக்கு வீரதீர/சேவைகளுக்கான ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2025 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை மற்றும் குடிமைப் பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தப் பணிகளைச் சேர்ந்த 1090 பணியாளர்களுக்கு வீரதீர/சேவை பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் 79-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் இருந்தாலும் தேசிய தலைநகர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஸ்கூட்டரில் சாலையோரம் நின்று செல்போனில் பேசியபோது திடீரென தீப்பிடித்தது&#8230; 6 வயது குழந்தைக்கு தீக்காயம்&#8230;</title>
		<link>https://patrikai.com/a-scooter-caught-fire-while-standing-on-the-roadside-and-talking-on-a-cell-phone-a-6-year-old-child-injured/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Mar 2025 04:53:30 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[fire]]></category>
		<category><![CDATA[Fire Accident]]></category>
		<category><![CDATA[Scooter]]></category>
		<category><![CDATA[Suzuki Access 125]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1322755</guid>

					<description><![CDATA[கேரளாவில் ஸ்கூட்டரை சாலையோரத்தில் நிறுத்தி செல்போனில் பேசியபோது ஸ்கூட்டரின் முன் பகுதியில் தீப்பிடித்ததால் முன்னால் நின்றுகொண்டிருந்த 6 வயது குழந்தைக்கு தீக்காயம் ஏற்பட்டது. பாலக்காடு மாவட்டம் மன்னார்காட்டின் சாந்தபாடியில் தந்தையும் மகனும் சென்ற இருசக்கர வாகனம் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 25ம் தேதி இரவு 11 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் போது ஹம்சகுட்டி தனது மகனுடன் ஜிம்மில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மொபைல் போனில் அழைப்பு வரவே ஸ்கூட்டரை சாலையோரம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தீப்பிடித்த நிலையில் கார் சாலையில் ஓடியதால் மக்கள் பிதி</title>
		<link>https://patrikai.com/people-panicked-as-car-run-in-the-road-with-fire/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Oct 2024 10:45:43 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[car]]></category>
		<category><![CDATA[fire]]></category>
		<category><![CDATA[Jaipur]]></category>
		<category><![CDATA[panic]]></category>
		<category><![CDATA[people]]></category>
		<category><![CDATA[running]]></category>
		<category><![CDATA[ஓட்டம்]]></category>
		<category><![CDATA[கார்]]></category>
		<category><![CDATA[தீ]]></category>
		<category><![CDATA[பீதி]]></category>
		<category><![CDATA[மக்கள்]]></category>
		<category><![CDATA[ஜெய்ப்பூர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1308642</guid>

					<description><![CDATA[ஜெய்ப்பூர் ஜெய்ப்பூரில் ஓட்டுனர் இல்லாத வண்டி தீப்பிடிட்த்த நிலையில் சாலையில் ஓடியம்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஜெய்ப்பூர் சோடாலா சப்ஜி மண்டி பகுதியில் உள்ள உயர்மட்ட சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதை கவனித்த ஓட்டுநர் உடனடியாக காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓட்டம் பிடித்தார். ஆயினும் அந்த கார் தீப்பற்றியபடி நகரத் தொடங்கியது. வாகன ஓட்டிகள் பீதி அடைந்து கார் தங்களை நோக்கி வருவதை பார்த்த அவர்கள் தங்கள் வாகனங்களை [&#8230;]]]></description>
		
		
		<enclosure url="https://patrikai.com/wp-content/uploads/2024/10/jaipur.mp4" length="0" type="video/mp4" />

			</item>
		<item>
		<title>சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீபிடிப்பு</title>
		<link>https://patrikai.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%93%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Oct 2024 01:44:53 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[fire]]></category>
		<category><![CDATA[running car]]></category>
		<category><![CDATA[Vadapalani]]></category>
		<category><![CDATA[ஓடிக்கொண்டிருந்த கார்]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<category><![CDATA[தீபிடிப்பு]]></category>
		<category><![CDATA[வடபழனி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1308497</guid>

					<description><![CDATA[சென்னை சென்னை வடபழனியில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்ப்பிடித்ததால் கடும் பரரப்பு ஏற்பட்டது. சென்னை மண்ணடி பிடாரி கோவில் தெருவைச் சேர்ந்த கோதர்ஷா முகமது நசீப் என்பவருடன் நேற்று இரவு, வளசரவாக்கத்தில் இருந்து மண்ணடி நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். வடபழனி ஆற்காடு சாலை மாநகராட்சி பூங்கா அருகே சென்றபோது, காரில் இருந்து புகை வந்துள்ளது. புகையைப் பார்த்த வாகன ஓட்டி ஒருவர், காரில் தீப்பிடித்துள்ளதாக கோதர்ஷாவிடம் கூறியுள்ளார். காரில் இருந்த இருவரும் உடனடியாக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>78வது சுதந்திர தினத்தையொட்டி, காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல்படை உள்பட 1037 பணியாளர்களுக்கு பதக்கங்கள் அறிவிப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/a-total-of-1037-personnel-of-police-fire-home-guard-civil-defence-hgcd-and-correctional-services-have-been-awarded-ministry-of-home-affairs/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 14 Aug 2024 05:02:50 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[A total of 1037 awarded]]></category>
		<category><![CDATA[fire]]></category>
		<category><![CDATA[Home Guard & Civil Defence (HG&CD) and Correctional Serviceள]]></category>
		<category><![CDATA[Ministry of Home Affairs]]></category>
		<category><![CDATA[Ministry of Home Affairs Gallantry and Service Medals]]></category>
		<category><![CDATA[occasion of Independence Day]]></category>
		<category><![CDATA[Personnel of Police]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1303639</guid>

					<description><![CDATA[டெல்லி:  நாட்டின் 78வது சுதந்திரதினத்தையொட்டி நாடு முழுவதும் காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல்படை உள்பட பல்வேறு பாதுகாப்பு துறையைச் சேர்ந்த  1037 பணியாளர்களுக்கு உள்துறை அமைச்சகத்தின்  பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் சுதந்திரன தினத்தை முன்னிட்டு,  நாடு முழுவதும் காவல்துறை, தீயணைப்பு துறை, ஊர்காகவல் படை உள்பட  அனைத்து வகையான காவல்பணிகளில்  தனிச்சிறப்புடன் பணியாற்றும் வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் 1037 காவல்துறை பணியாளர்களுக்கு பதக்கங்கள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஈரோட்டில் முற்றிலும் தீப்பிடித்து எரிந்த சென்னை ஆம்னி பேருந்து</title>
		<link>https://patrikai.com/chennai-ombi-bus-caught-fire-at-erode-and-burn-completely/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Jul 2024 13:00:39 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chennai Omni Bus]]></category>
		<category><![CDATA[erode]]></category>
		<category><![CDATA[fire]]></category>
		<category><![CDATA[fully burnt]]></category>
		<category><![CDATA[ஈரோடு]]></category>
		<category><![CDATA[சென்னை ஆம்னி பேருந்து]]></category>
		<category><![CDATA[நெருப்பு]]></category>
		<category><![CDATA[முற்றிலும் எரிந்தது]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1301527</guid>

					<description><![CDATA[ஈரோடு சென்னையில் இருந்து கோவை செல்லும் ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.. நேற்று இரவு சென்னை கோயம்பேட்டில் இருந்து கோவை செல்லும் தனியார் ஆம்னி பேருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. கார்த்திகேயன் என்னும் ஓட்டுநர் இந்த பேருந்தை இயக்கிய நிலையில், பயணிகளில் சிலர் ஆங்காங்கே அவர்களுக்கு தேவையான இடங்களில் இறங்கினர். இன்று அதிகாலை 15 பயணிகளுடன் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து</title>
		<link>https://patrikai.com/delhi-aiims-hospital-fire/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Aug 2023 09:52:04 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[AIIMS]]></category>
		<category><![CDATA[delhi]]></category>
		<category><![CDATA[fire]]></category>
		<category><![CDATA[hospital]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[எய்ம்ஸ்]]></category>
		<category><![CDATA[டெல்லி:]]></category>
		<category><![CDATA[தீ]]></category>
		<category><![CDATA[மருத்துவமனையில்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1265424</guid>

					<description><![CDATA[டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு அருகே திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காலை 11.54 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது, அதைத் தொடர்ந்து ஆறு தீயணைப்பு வண்டிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அவசர சிகிச்சை பிரிவுக்கு சற்று மேலே உள்ள பழைய OPD கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள எண்டோஸ்கோபி அறையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தீ விபத்து ஏற்பட்டதை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>20 மணி நேரத்துக்குப் பின் கட்டுக்குள் வந்த சதுரகிரி காட்டுத்தீ</title>
		<link>https://patrikai.com/after20-hours-chathuragir-fire-come-to-control/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Jul 2023 14:12:04 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[20 hours]]></category>
		<category><![CDATA[20 மணி நேரம்]]></category>
		<category><![CDATA[chathuragiri]]></category>
		<category><![CDATA[come to control]]></category>
		<category><![CDATA[fire]]></category>
		<category><![CDATA[கட்டுக்குள் வந்தது]]></category>
		<category><![CDATA[சதுரகிரி]]></category>
		<category><![CDATA[தீ]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1263099</guid>

					<description><![CDATA[சதுரகிரி சதுரகிரி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீ 20 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு கட்டுக்குள் வந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி மலைக்கோவிலில் ஆடி அமாவாசை மற்றும் பிரதோஷ பூஜையை முன்னிட்டு ஜூலை 15 முதல் 18 வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிகப்ப்பட்டனர்.  நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மேல் இங்கு திடீரென காட்டுத்தீ ஏற்பட்டு பரவத் தொடங்கியது. காட்டுத்  தீ மிகவும் கடுமையாக இருந்ததால் பக்தர்களைக் கோவிலை விட்டு இறங்க வனத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.  [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தீ விபத்தில் கடையை இழந்த உரிமையாளர்களுக்கு  நிவாரணம்</title>
		<link>https://patrikai.com/tirupur-banyan-market-fire/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Jun 2023 08:29:40 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[banyan]]></category>
		<category><![CDATA[fire]]></category>
		<category><![CDATA[market]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[tirupur]]></category>
		<category><![CDATA[உறுப்பினர்]]></category>
		<category><![CDATA[சட்ட]]></category>
		<category><![CDATA[சந்தை]]></category>
		<category><![CDATA[திருப்பூர்]]></category>
		<category><![CDATA[தீ]]></category>
		<category><![CDATA[நிவாரணம்]]></category>
		<category><![CDATA[பனியன்]]></category>
		<category><![CDATA[மன்ற]]></category>
		<category><![CDATA[விபத்தில்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1260671</guid>

					<description><![CDATA[திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காதர் பேட்டை பனியன் சந்தை தீ விபத்தில் கடையை இழந்த 50 உரிமையாளர்களுக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலா 50000 ரூபாய் பணத்தை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார். திருப்பூரில் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி எதிரிலுள்ள காதர்பேட்டை பனியன் மார்க்கெட்டில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்பகுதியில், நெருக்கமாக, நூற்றுக்கும் மேற்பட்ட பனியன் விற்பனை கடைகள் இருந்தன. காதர்பேட்டை பனியன் மார்க்கெட்டில் உள்ள கடை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>திருவள்ளூரில் பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து</title>
		<link>https://patrikai.com/tiruvallur-terrible-fire/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Apr 2023 02:15:05 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[fire]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[terrible]]></category>
		<category><![CDATA[Tiruvallur]]></category>
		<category><![CDATA[திருவள்ளூரில்]]></category>
		<category><![CDATA[தீ]]></category>
		<category><![CDATA[பயங்கர]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1256569</guid>

					<description><![CDATA[திருவள்ளூர்: திருவள்ளூரில் பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து திருவள்ளூர், செங்குன்றம் அடுத்த லட்சுமிபுரம் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். விபத்தின் போது ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
