ஹைதராபாத்:
போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்ட பாகுபலி நடிகருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பாகுபலி படத்தின் ஹீரோ பிரபாஸ், தனது காரின் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருந்தார். இது போக்குவரத்து விதிமுறை மீறலாகும். இதையடுத்து அவருக்கு ஹைதராபாத்...
குல்பர்கா
குல்பர்கா மாவட்டத்தில் உள்ள கர்டகி சிற்றூரில் கோவிலுக்குள் நுழைந்த தலித் இளைஞருக்கு அபராதம் விதித்ததாக அர்ச்சகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் பல இடங்களில் இன்னும் தீண்டாமை தலை விரித்து ஆடுவதாகப்...
சென்னை:
கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாததால் தியாகராய நகர் லெஜன்ட் சரவணா ஸ்டோருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ. 3 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கையில், தியாகராய நகர் லெஜன்ட்...
பாங்காக்
கொரோனா விதிகளை மீறி முகக் கவசம் அணியாத தாய்லாந்து பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உலகெங்கும் தீவிரம் அடைந்துள்ள இந்நிலையில் தாய்லாந்திலும் அந்த பாதிப்பு காணப்படுகிறது. எனவே நாட்டில் கொரோனா விதிமுறைகள்...
சென்னை:
சென்னையில் நேற்று முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்ற 892 பேருக்கு ரூ.1,62,600 அபராதம் விதிக்கப்பட்டது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொது...
மும்பை:
சென்னை சூப்பர் கிங்க்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங்...
நெதர்லாந்து:
நெதர்லாந்தில் ஊரடங்கை சரியாக கடைபிடிக்காத காரணத்தால் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெதர்லாந்தின் முதல் ஊரடங்கு நாளில் ஊரடங்கை சரியாக கடைபிடிக்காததால் 3, 600 பேருக்கு அபராதம் செலுத்தப்பட்டது மட்டுமல்லாமல், ஊரடங்கு விதிகளை மீறியதால்...
லண்டன்
அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி நிகழ்வு ஒன்றுக்கு பிரிட்டன் அரசு தகவல் ஒழுங்குத்துறை 20000 பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது.
அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி நிகழ்வுகள் பலவற்றுக்கு தொடர்ந்து மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி...
காசாகுவா
முகக் கவசம் அணியாமல் செல்ஃபி எடுத்த அதிபருக்கு சிலி நாட்டில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கம் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதற்கான சிகிச்சை முறைகள் இன்னும் கண்டறியப்படவில்லை. கொரோனா தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு 4 நாடுகளில் போடப்பட்டு...
பெங்களுரு:
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா ரூ.10.10 கோடி அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்தினார்.
சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4...