<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>fengal cyclone &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/fengal-cyclone/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 07 Dec 2024 01:42:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>fengal cyclone &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு முதற்கட்டமாக ரூ. 944.80 கோடி ஒதுக்கியது  மத்தியஅரசு</title>
		<link>https://patrikai.com/cyclone-fengal-affect-central-government-allocates-rs-944-80-crore-for-tamil-nadu-in-first-phase/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 07 Dec 2024 01:41:56 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Central govt financial aid]]></category>
		<category><![CDATA[fengal cyclone]]></category>
		<category><![CDATA[Tamil Nadu Relief fund]]></category>
		<category><![CDATA[ஃபெஞ்சல் புயல்]]></category>
		<category><![CDATA[மத்திய அரசு நிதி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1313634</guid>

					<description><![CDATA[சென்னை: ஃபெஞ்சல் புயல்  காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் பேரழிவை எதிர்கொண்டுள்ள நிலையில்,  தமிழகத்திற்கு  நிவாரண உதவியாக மத்திய அரசு முதற்கட்டமாக ரூ. 944.80 கோடி ஒதுக்கி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 30ந்தேதி இரவு சென்னை அருகே கரையை கடந்த ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.  குறிப்பாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. இதற்கிடையில், சாத்தனூர் அணை திறப்பாலும் பல  கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின. தென்பெண்ணையாறு புதிய பாலம் வெள்ளத்தில் அடித்துச் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ரூ.16கோடியில் கட்டப்பட்ட புதிய பாலம் 3 மாதத்தில் அடித்துச் செல்லப்பட்டது ஏன்? தமிழ்நாடு அரசு விளக்கம்&#8230;</title>
		<link>https://patrikai.com/why-was-the-rs-16-crore-cost-build-thenpennai-river-new-bridge-collapsed-within-3-months-tamil-nadu-government-explain/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Dec 2024 05:38:48 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[cm stalin]]></category>
		<category><![CDATA[fengal cyclone]]></category>
		<category><![CDATA[Minister Velu]]></category>
		<category><![CDATA[new bridg within 3 months!]]></category>
		<category><![CDATA[Rs.16 crore cost build Thenpennai river new bridge]]></category>
		<category><![CDATA[Sattanur dam open]]></category>
		<category><![CDATA[Tamil Nadu government explain]]></category>
		<category><![CDATA[Thenpennai river new bridg collapsed]]></category>
		<category><![CDATA[Why was the new bridge collapsed]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1313511</guid>

					<description><![CDATA[சென்னை: ரூ.16கோடியில் கட்டப்பட்ட புதிய பாலம் 3 மாதத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது ஏன்? என்பது குறித்து  தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் இணைக்கும் உயர்மட்ட பாலம் திறக்கப்பட்டு 3 மாதங்களே ஆன நிலையில், கடந்த வாரம் வடமாநிலங் களில்  பெரும் சேதத்தை ஏற்படுத்திய பெங்கல் புயல் வெள்ளத்தால், அடித்துச் செல்லப்பட்டது.  தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், திறப்பு விழா கண்ட 3 மாதத்தில் ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம்! தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக தலைவர் வலியுறுத்தல்</title>
		<link>https://patrikai.com/dmdk-leader-premalatha-urges-tamil-nadu-government-to-provide-rs-10000-relief-to-rain-and-floods-people/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Dec 2024 05:06:27 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[DMDK leader Premalatha urges]]></category>
		<category><![CDATA[fengal cyclone]]></category>
		<category><![CDATA[provide Rs. 10000 relief]]></category>
		<category><![CDATA[rain and floods people]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1313508</guid>

					<description><![CDATA[தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா  ரூ.10,000 நிவாரணத்தொகை வழங்க வேண்டும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உள்ளார். விளைநிலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேறும் சகதியுமாக உள்ள நிலையில் தமிழக அரசு வீண் விளம்பரம் தேடி கொள்கிறது என்றும் விமர்சனம் செய்துள்ளார். பெங்கல் புயல் காரணமாக பெய்த கனமழையால் வடமாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள மக்களுக்கு தேமுக தரப்பில் பிரேமலதா விஜயகாந்த் நிவாரண உதவிகள் வழங்கினார். திண்டிவனம் பகுதியில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>4நாட்களுக்கு பிறகு சேலம்-ஏற்காடு இடையே பஸ் போக்குவரத்து தொடங்கியது&#8230;</title>
		<link>https://patrikai.com/bus-service-between-salem-and-yercaud-has-started-after-4-days/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Dec 2024 04:41:31 +0000</pubDate>
				<category><![CDATA[சேலம் மாவட்ட செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[between Salem and Yercaud]]></category>
		<category><![CDATA[Bus service started]]></category>
		<category><![CDATA[fengal cyclone]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1313504</guid>

					<description><![CDATA[சென்னை: 4நாட்களுக்கு பிறகு சேலம்-ஏற்காடு இடையே பஸ் போக்குவரத்து தொடங்கி உள்ளது. கடந்த  30ந்தேதி மாலை முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், இன்றுமுதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கி உள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்திலும் கடந்த 1ந்தேதி முதல் பலத்த காற்றுடன் மழை கொட்டியதால், ஏற்காடு மலை பகுதியின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்போது நிலைமை சீராகி, தடைகள்அகற்றப்பட்ட நிலையில், இன்றுமுதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கி உள்ளது. ஃபெஞ்சல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர்- புதுச்சேரி- சென்னை நெடுஞ்சாலை சீரானது &#8211; போக்குவரத்து தொடங்கியது&#8230;.</title>
		<link>https://patrikai.com/cuddalore-puducherry-chennai-highway-traffic-has-resumed-which-was-affected-by-rain-and-floods-has-been-restored/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Dec 2024 03:46:33 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Cuddalore- Puducherry- Chennai highway]]></category>
		<category><![CDATA[fengal cyclone]]></category>
		<category><![CDATA[Traffic has resumed]]></category>
		<category><![CDATA[which was affected by rain and floods]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1313404</guid>

					<description><![CDATA[சென்னை: ஃ பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், கடலூர்- புதுச்சேரி- சென்னை நெடுஞ்சாலைகள் பாதிக்கப்பட்டு, வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தண்ணீர் வடிந்து சாலைகள் சீரானாதால், இன்று காலை முதல்  அந்த சாலைகளில் மீண்டும் போக்குவரத்து தொடங்கி உள்ளது. &#160;  ஃபெஞ்சல் புயல்  மற்றும் சாத்தனூர் அணை முன்னறிவிப்பு இன்றி திறந்த விடப்பட்டதால் வட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. பல கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டதுடன், தேசிய நெடுஞ்சாலைகளும் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டன. அதுபோல பல [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>விழுப்புரத்தில் பரபரப்பு: வெள்ளச்சேதத்தை பார்வையிட சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேற்றை அள்ளி வீசிய பொதுமக்கள்&#8230;.</title>
		<link>https://patrikai.com/public-throws-mud-at-minister-ponmudi-who-went-to-inspect-flood-damage-in-villupuram-district/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Dec 2024 08:44:57 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[dmk minister ponmudi]]></category>
		<category><![CDATA[fengal cyclone]]></category>
		<category><![CDATA[Minister Ponmudi]]></category>
		<category><![CDATA[mud thrown to Ponmudi]]></category>
		<category><![CDATA[ponmudi went to inspect flood damage]]></category>
		<category><![CDATA[Public throws mud]]></category>
		<category><![CDATA[Villupuram district rain damage]]></category>
		<category><![CDATA[அமைச்சர் பொன்முடி]]></category>
		<category><![CDATA[ஃபெங்கல் புயல் ஆய்வு]]></category>
		<category><![CDATA[சேற்றை வீசிய பொதுமக்கள்]]></category>
		<category><![CDATA[திமுக அமைச்சர் பொன்முடி அழைப்பு]]></category>
		<category><![CDATA[பெஞ்சல் புயல்]]></category>
		<category><![CDATA[பொன்முடி மீது சேறு வீச்சு]]></category>
		<category><![CDATA[பொன்முடி வெள்ள சேதம்]]></category>
		<category><![CDATA[விழுப்புரம் மாவட்ட மழை சேதம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1313380</guid>

					<description><![CDATA[சென்னை: புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை  வெள்ளச்சேதத்தை பார்வையிட சென்ற அமைச்சர் பொன்முடி மீது, கிராம மக்கள்  சேற்றை அள்ளி வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.   அமைச்சர் பொன்முடியுடன் சென்ற அவரது மகனும், எம்.பி.யுமான கவுதசிகாமணி மற்றும் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் மீது சேறு வீசப்பட்டது.  வெள்ளத்தில் தத்தளிக் கும் தங்களுக்கு  குடிநீர் கூட இல்லை,  எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என்று கடும் கோபத்தில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைக்கு பிறகே சாத்தனூர் அணை திறக்கப்பட்டது! சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்</title>
		<link>https://patrikai.com/sathanur-dam-opened-only-after-5-time-flood-warning-says-minister-duraimurugan/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Dec 2024 07:58:21 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[after 5 time flood warning]]></category>
		<category><![CDATA[cyclone flood]]></category>
		<category><![CDATA[destruction of 4 districts]]></category>
		<category><![CDATA[Dr. Ramadoss allegations...]]></category>
		<category><![CDATA[Edappadi palanisamy]]></category>
		<category><![CDATA[fengal cyclone]]></category>
		<category><![CDATA[Minister Durai Murugan]]></category>
		<category><![CDATA[Minister Duraimurugan]]></category>
		<category><![CDATA[sathanur Dam]]></category>
		<category><![CDATA[Sathanur dam open]]></category>
		<category><![CDATA[Sathanur dam opened]]></category>
		<category><![CDATA[without prior notice]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1313365</guid>

					<description><![CDATA[சென்னை: சாத்தனூர் அணை முன்னறிவிப்புஇன்றி  இரவோடு இரவாக திறந்ததால்தான் 4 மாவட்டங்கள் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில்,  5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைக்கு பிறகே சாத்தனூர் அணை திறக்கப்பட்டது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வடமாட்டங்களில் வெள்ளத்தில் தத்தளிப்பதற்கு காரணம் சாத்தனூர் அணை திறக்கப்பட்டதுதான் என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்  அதுகுறித்து விளக்கம் அறிவித்து உள்ளார்.  சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>முன்னறிவிப்பு இன்றி  சாத்தனூர் அணை திறந்ததே 4 மாவட்டங்கள் நாசமானதற்கு காரணம்! டாக்டர் ராமதாஸ்&#8230;</title>
		<link>https://patrikai.com/sathanur-dam-open-without-prior-notice-is-the-reason-for-the-destruction-of-4-districts-dr-ramadoss-allegation/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Dec 2024 07:37:36 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[cyclone flood]]></category>
		<category><![CDATA[destruction of 4 districts]]></category>
		<category><![CDATA[Dr. Ramadoss allegations...]]></category>
		<category><![CDATA[fengal cyclone]]></category>
		<category><![CDATA[Sathanur dam open]]></category>
		<category><![CDATA[without prior notice]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1313360</guid>

					<description><![CDATA[சென்னை: முன்னறிவிப்பு இன்றி சாத்தனூர் அணை நைட்டோட நைட்டாக  திறக்கப்பட்டதே 4 மாவட்டங்கள் நாசமானதற்கு காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.  சாத்தனூர் அணை திறப்பால் 4 மாவட்டங்கள் நாசமாகியுள்ள நிலையில் குடும்பத்திற்கு ரூ.25,000 வழங்குங்கள்  என  தமிழ்நாடு அரசை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். அத்துடன் கடந்த  2015 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பையும் ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார். இதுகுறித்து அவர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>புயல் வெள்ளம் பாதிப்பு குறித்து மத்திய குழு அனுப்பி ஆய்வு செய்ய வலியுறுத்தினேன்! பிரதமரிடம் பேசியது குறித்து முதல்வர் டிவிட்&#8230;</title>
		<link>https://patrikai.com/i-urged-the-central-team-to-send-a-survey-on-the-storm-and-flood-damage-chief-minister-stalin-x-post-about-speaking-to-the-prime-minister/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Dec 2024 06:39:01 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chief Minister stalin X post]]></category>
		<category><![CDATA[cyclone damage]]></category>
		<category><![CDATA[fengal cyclone]]></category>
		<category><![CDATA[I urged the central team]]></category>
		<category><![CDATA[speaking to the Prime Minister]]></category>
		<category><![CDATA[survey on the storm and flood damage]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1313351</guid>

					<description><![CDATA[சென்னை: புயல் வெள்ளம் பாதிப்பு குறித்து மத்திய குழு அனுப்பி ஆய்வு செய்ய வலியுறுத்தினேன்  என முதலமைச்சர் ஸ்டாலின்,  பிரதமரிடம் பேசியது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார். பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் வட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பு சந்தித்துள்ளது. இதற்கிடையில் முன்னறிவிப்பு இன்றி சாத்தனுர் அணையும் திறந்து விடப்பட்டதால்,  சேதம் மேலும் அதிகரித்து உள்ளது.  கனமழை, வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அணையில் இருந்து வெளியேறிய நீரால், மேலும் கடும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வடமாவட்டங்களின் பெரும் சேதத்துக்கு காரணமான சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு பாதியாக குறைப்பு!</title>
		<link>https://patrikai.com/water-released-from-the-sathanur-dam-which-has-caused-major-damage-to-the-northern-districts-has-been-reduced-by-half/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Dec 2024 05:06:55 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[fengal cyclone]]></category>
		<category><![CDATA[major damage to the northern districts]]></category>
		<category><![CDATA[Sathanur Dam water release reduced by half]]></category>
		<category><![CDATA[Water released from the Sathanur Dam]]></category>
		<category><![CDATA[ஃபெஞ்சல் புயல்]]></category>
		<category><![CDATA[சாத்தனூர் அணை நீர் திறப்பு பாதியாக குறைப்பு]]></category>
		<category><![CDATA[சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு]]></category>
		<category><![CDATA[முன்னறிவிப்பு இன்றி திறக்கப்பட்ட சாத்தனூர் அணை]]></category>
		<category><![CDATA[வட மாவட்டங்களுக்கு பெரும் சேதம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1313332</guid>

					<description><![CDATA[சென்னை: வடமாவட்ங்களில் பெரும் சேதத்துக்கு காரணமான சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது.  முன்னறிவிப்பு இன்றி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால், பல கிராமங்கள் உள்பட பல பகுதிகளில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பேரழிவுக்கு திமுக அரசும்,  அதிகாரி களும்தான்  காரணம் என  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், சாத்தூர் அணை நிரம்பிய நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அணை திறந்து விடப்பட்டது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
