புதுடெல்லி:
கொரோனா உயிரிழப்புகளில் உலக சுகாதார அமைப்பின் தகவல் தவறான தகவல் என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் 47 லட்சம் பேர் கூடுதலாக உயிரிழந்து இருக்கலாம் என்ற தகவலை உலக...
கான்பெரா:
ஆஸ்திரேலியாவில் மே 21ல் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.
தமது சொந்த மாநிலமான நியூ செளத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் கட்சி வேட்பாளர்களை முன்கூட்டியே தேர்வுசெய்ததாகத்...
புதுடெல்லி:
நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நாளை முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் முன்னெச்சரிக்கைத் தவணை கொரோனா...
ராஜஸ்தான் :
விவசாய மசோதாக்களை நிறைவேற்றியதன் மூலம் விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் சச்சின் பைலட் குற்றம்சாட்டியுள்ளார்.
விவசாய மசோதாக்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று...
புதுடெல்லி:
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை...
கொச்சி:
ஆலுவாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தனியார் வங்கியான பெடரல் வங்கி, வாங்கிய கடனை செலுத்தாத காரணத்தால், திரிசூர் கொடுங்கல்லூரில் இயங்கும் ஷாப்பிங் மால் ஒன்றை கையகப்படுத்தியுள்ளது.
அலுவாவை தலைமையிடமாகக் கொண்டு வரும் தனியார்...
சென்னை:
"தமிழக மக்களின் உரிமைக்காக மத்திய மந்திரி பதவியை துறந்தவர் வாழப்பாடியார்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்த வாழப்பாடி...