Tag: farmers

விவசாயத்துக்கான இலவச மின்சார திட்டம் தொடரும்- அமைச்சர்

சென்னை: தமிழகத்தில் விவசாய பம்பு செட்களில் மின் மீட்டர் பொருத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது, இலவச மின்சாரம் எப்போதும் போல தொடரும் என்று தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர்…

இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது… மோடிக்கு எடப்பாடி எதிர்ப்பு

சென்னை: ‘‘விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது’’, மான்யம் வழங்குவதை மாநில அரசிடம் விட்டு விட வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்…

ராஜஸ்தான் : விவசாயிகள் விளை பொருள் அடகுக் கடன் வட்டி விகிதம் குறைப்பு

ஜெய்ப்பூர் கொரோனா பாதிப்பினால் அவதிப்படும் விவசாயிகள் நலனுக்காக ராஜஸ்தான் அரசு விளை பொருள் அடமானக் கடன் வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. கொரோனாவால் இந்தியாவில் அதிக அளவில் பாதிப்பு…

விற்க முடியாமல் தவித்த விவசாயிகளின் வெங்காயத்தை வாங்கி ஏழைகளுக்கு இலவசமாக விநியோகிக்கும் காங்கிரஸ்…

அகமதாபாத்: வெங்காயத்தை விற்க முடியாத தவித்த சவுராஷ்டிரா விவாயிகளிடம் இருந்து அதை வாங்கிய காங்கிரஸ் அதை இலவசமாக வினியோகித்து வருகிறது. ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது முதல் வெங்காயம்…

விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள் கொள்முதல் செய்வது தொடர்பான வழக்கு… உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் காய்கறி, பழங்களை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யக் கோரிய வழக்கு 12ம் தேதிக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கி…

சிறு விவசாயிகளை ஆதரியுங்கள் – காஜல் அகர்வால்

சென்னை ஊரடங்கில் விவசாயிகள் உள்ளிட்ட பலரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நிலை மேம்பட ஊரடங்கிற்குப் பிறகு சிறுவிவசாயிகளிடமே காய், கனி உள்ளிட்டவைகளை வாங்குங்கள் என நடிகை…

கொரோனா எதிரொலியால் ஊரடங்கு: விவசாயிகள் கடும் பாதிப்பு…

புது டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் சமூக விலகலை மீறுவது தொடர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். பாட்னா:…

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடை விதியுங்கள்: தமிழக விவசாயிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்தியஅரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, விவசாயிகள் சங்கம் சார்பில் உச்சநீதி மன்றம் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.…

வெட்டுக்கிளிகளால் தொல்லையுறும்  விவசாயிகள் : முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத குஜராத் அரசு

பனஸ்கந்தா, குஜராத் வடக்கு குஜராத் பகுதிகளில் பாகிஸ்தானில் இருந்து வரும் வெட்டுக்கிளிகளால் பயிர் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் எல்லை ஓரமாக வடக்கு குஜராத் பகுதியின் பானஸ்கந்தா,…

தென்னை மரங்களைக் குரங்குகளிடம் இருந்து காக்கத் தமிழக விவசாயிகள் நூதன ஐடியா

ஆம்பூர் தென்னை மரங்களைப் பாழாக்கி வரும் குரங்குகளிடம் இருந்து மரங்களைப் பாதுகாக்க ஆம்பூர் விவசாயிகள் புதிய முறையை கையாள்கின்றனர். வன விலங்குகள் மக்கள் வசிப்பிடங்களை நோக்கியும், விவசாய…