மும்பை:
மும்பை தீ விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்கப் பட்டுள்ளது.
மும்பை டார்டியோ பகுதியில் 20 மாடிகள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தில் இன்று காலை 7.28 மணியளவில்...
சென்னை:
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50,000 இழப்பீடு பெற விண்ணப்பிக்கும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசு தாரர்களுக்கு ₹50,000 நிதி உதவி வழங்க அரசாணை...
சென்னை:
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜய கோபால் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்து இருந்தார். அதில், பேரிடர்...
சென்னை:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ள...
உத்தரப்பிரதேசம்:
உத்தரப்பிரதேசத்தில் பாஜகவினரால் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் ஆறுதல் கூறினார்.
உத்தரப்பிரதேச மாநிலம், லகிம்பூரில் கடந்த 3ம் தேதி விவசாயிகள் போராட்டம்...
புதுடெல்லி:
விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு எவ்வித இழப்பீடும் கிடையாது என்று மத்திய அரசு அறிவித்தள்ளது.
புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தில், போராட்டத்தின்போது உயிரிழந்த...
உத்தரபிரதேசம்:
உத்தரபிரதேச இந்து அமைப்புகளிடமிருந்து புகாரை பெற்ற பின்னர், லக்னோ காவல்துறையினர் இந்து மணமகள் மற்றும் முஸ்லிம் மணமகனின் திருமணத்தை நிறுத்தினர், இரு வீட்டாரின் சம்மதம் இருந்தபோதிலும், திருமணத்தை நிறுத்தியது லக்னோவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று...
சென்னை:
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களான தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில்...
பெய்ரூட்:
பெய்ரூட் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐநா தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டெரிஸ் தனது இரங்கல் தெரிவித்துள்ளார்.
நேற்று...
புதுடெல்லி:
டெல்லியில் கொரோனாவல் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார்.
தேசிய தலைநகரில் உள்ள கொரொனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சுகாதார வசதிகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ்,...