Tag: Face mask

பொதுமக்களே எச்சரிக்கை: ‘ஓமிக்ரான்’ கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்கும் வழிகள்….

டெல்லி: உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி உள்ள ‘ஓமிக்ரான்’ எனும் உருமாறிய கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தம்பித்துக்கொள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடியுங்கள்…

தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் முகக் கவசம் அணிவது அவசியம் : அமெரிக்க நிபுணர் அறிவுரை

வாஷிங்டன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் வீட்டுக்குள்ளும் முகக் கவசம் அவசியம் அணிய வேண்டும் என அமெரிக்க மருத்துவ நிபுணர் அறிவுறுத்தி உள்ளார். அமெரிக்காவில் சமீபத்தில் இரண்டு…

தமிழகம் : முகக் கவசம் அணியாதோரிடம் 38 நாட்களில் ரூ.19.24 கோடி அபராதம் வசூல்

சென்னை தமிழகத்தில் கடந்த 38 நாட்களில் முக கவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து காவல்துறையினர் ரூ.19.24 கோடி அபராதம் வசூல் செய்துள்ளனர். நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா…

முகக் கவசம் அணியாத தாய்லாந்து பிரதமருக்கு அபராதம்

பாங்காக் கொரோனா விதிகளை மீறி முகக் கவசம் அணியாத தாய்லாந்து பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உலகெங்கும் தீவிரம் அடைந்துள்ள இந்நிலையில் தாய்லாந்திலும் அந்த பாதிப்பு…

தலைமைச் செயலகத்தில் முகக் கவசம் அணியாதோருக்கு ரூ.200 அபராதம்

சென்னை தமிழக தலைமைச் செயலக வளாகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரமாக உள்ளது. தினசரி 10000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு…

கபசுரக் குடிநீர், முகக்கவசம் வழங்கி கொரோனா 2வது அலை குறித்து மக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்துங்கள்! ஸ்டாலின்

சென்னை: #Covid19 இரண்டாம் அலை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவோம்; கபசுரக் குடிநீர், முகக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்குவோம்; கோடை தாகம் தணிக்க தண்ணீர்ப் பந்தல்களையும் அமைப்போம் என…

ஒருவர் மட்டும் தனியே வாகனத்தில் சென்றாலும் முகக் கவசம் அவசியம் : டில்லி உயர்நீதிமன்றம்

டில்லி கொரோனா விதிகளின் படி வாகனத்தில் ஓட்டுநர் மட்டும் வாகனத்தில் சென்றாலும் முகக் கவசம் அணிவது அவசியம் என டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு…

கொரோனாவிலிருந்து தப்பிக்க முகக்கவசம் மட்டுமே தீர்வு: மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

மும்பை: முகக்கவசம் மட்டும் தான் கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க பாதுகாப்புக் கவசம் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள்…

முகக்கவசம் அணியாத அதிபருக்கு அபராதம் விதித்த சிலி நாடு

காசாகுவா முகக் கவசம் அணியாமல் செல்ஃபி எடுத்த அதிபருக்கு சிலி நாட்டில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதற்கான சிகிச்சை முறைகள் இன்னும்…

டில்லியில் முகக் கவசம் அணியாதோருக்கு அபராதம் 4 மடங்கு உயர்வு

டில்லி டில்லியில் முகக் கவசம் அணியாதோருக்கான அபராதம் ரூ.500லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா தாக்கம் காரணமாக முகக் கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. முகக் கவசம்…