Tag: Face mask

15/01/2022 8AM: இந்தியாவில் மீண்டும் உச்சம்பெற்றது கொரோனா… 24 மணி நேரத்தில் 2,68,833 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற்றுள்ளது. 24 மணி நேரத்தில் 2,68,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல 6,041…

14/01/2022: தமிழ்நாட்டில் 23,459 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு; ஒமிக்ரான் மொத்த பாதிப்பு 231…

சென்னை: தமிழகத்தில் இன்று 23,459 பேருக்கு கொரோனா தொற்று: சென்னையில் 8,963 பேர் பாதிப்பு; 9,026 பேர் குணமடைந்தனர். அதேவேளையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…

13/01/2022: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 5,488 ஆக உயர்வு..!

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 5,488 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று 3வது அலை தொடங்கி உள்ள நிலையில் ஒமிக்ரான் தொற்றும் பரவி…

12/01/2022: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4,868 ஆக உயர்வு…

டெல்லி:இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4,868 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் இதுவரை 1,805 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மற்றும் ஒமிக்ரானும் வேகமாக…

தமிழகத்தில் ஒமிக்ரான் பரிசோதனை நிறுத்தம்! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் பரிசோதனை நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஒமிக்ரான…

11/01/2022: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4,461 ஆக உயர்வு..

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,461…

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4ஆயிரத்தை கடந்தது…

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 4033 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று ஒரே நாளில் மேலும் 410 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மத்திய…

தமிழ்நாட்டில் யார் யாரெல்லாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தகுதியானவர்கள்! தமிழகஅரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் யார் யாருக்கெலாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும், அதற்கு தகுதியானவர்கள் யார் யார் என்பது குறித்து தமிழகஅரசு தகவல் வெளியிட்டு உள்ளது. பூஸ்டர் டோஸ்…

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,071 ஆக உயர்வு…

சென்னை: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,071 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி அளவில் வெளியிட்ட தகவலின்படி, நாடு முழுவதும்…

08/01/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 1,41,986 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 1,41,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கொரோனா நிலவரத்தை…