Tag: Face mask

தற்போதைய COVID-19 பெருந்தொற்றில் முகக்கவசங்களை எவ்வாறு பாதுகாக்கலாம்?

தொற்று நோய் நிபுணர்களின் கூற்றுப்படி, துணியால் ஆன முகக்கவசங்களை உபயோகப்படுத்திய பின்னர், அதற்கான வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பது, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மிக முக்கியமான அம்சம்…

நாளை சுதந்திர தினம்: டிரெண்டிங்காகும் தேசியகொடி வடிவிலான முகக்கவசம்…

சென்னை: நாட்டின் 74வது சுதந்திர தினம் நாளை (ஆகஸ்டு 15) கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசிய கொடி வடிவிலான முகமூடிகள் டிரெண்டாகி வருகின்றன. இது பொதுமக்களிடையே நல்ல…

நாட்டுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம்… பிரதமர் மோடி

டெல்லி: நாட்டுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம், முகக்கவசம் அணிய வேண்டும் என்று மான்கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுகொண்டார்.…

"பொறுப்புள்ள குடிமகனாக முகக் கவசம் அணியுங்கள்"… ஸ்டாலினுக்கு அமைச்சர் அறிவுரை

சென்னை: “பொறுப்புள்ள குடிமகனாக முகக் கவசம் அணியுங்கள்” என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலி னுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிவுரை கூறினார். தமிழகத்தில் கொரோனா தொற்று…

இனி ரயில் நிலையங்களில் முகக் கவசம், கையுறை விற்கப்படும்

டில்லி இனி ரயில் நிலையங்களில் உள்ள கடைகளில் முகக் கவசம், கையுறை மற்றும் சானிடைசர் விற்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. அனைத்து ரயில் நிலையங்களிலும், பிஸ்கட், சிப்ஸ்…

வீட்டை விட்டு வெளியே வருவோர் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும் : பிரதமர் மோடி

டில்லி கொரோனாவை கட்டுப்படுத்த வீட்டை விட்டு வெளியே வருவோர் அனைவரும் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். நாடெங்கும் கடந்த இரு…

முகக் கவசம் அணிய மறந்த ஐ ஜி தனக்குத் தானே அபராதம்

கான்பூர் முகக் கவசம் அணிய மறந்து போன உத்தரப் பிரதேச மாநில ஐஜி தனக்குத் தானே ரூ.100 அபராதம் விதித்துக் கொண்டார். நாடெங்கும் கொரோனா பரவுதலைத் தடுக்க…

கொரோனா … உங்கள் மாஸ்க்ல் உங்கள் முகம் 

கொரோனா … உங்கள் மாஸ்க்ல் உங்கள் முகம் தினம் தினம் முகத்தில் மாஸ்க் போட்டுக்கொண்டே இருப்பதால் நம் சொந்த முகம் நமக்கே மறந்து விடும் நிலையில் இருக்கிறோம்.…

அதிகாரிகளுக்கும் முகக் கவசம் மிகவும் அவசியம் : கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி

சென்னை கொரோனா வராமல் தடுக்க முகக் கவசம் மிகவும் அவசியமாகும் என கொரோனா தடுப்புப் பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னையில் மிகவும் அதிக…

முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் 5000 அபராதம் – வயநாடு காவல்துறை அதிரடி அறிவிப்பு…

திருவனந்தபுரம் ஊரடங்கின் போது வயநாடு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்து சுற்றினால் 5ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டக் காவல்துறை எச்சரிக்கை…