<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Exlection expenses &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/exlection-expenses/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 14 Mar 2024 03:54:31 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Exlection expenses &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தேர்தல் செலவுக்கு எங்களிடம் பணமில்லை : கார்கே அறிவிப்பு</title>
		<link>https://patrikai.com/kharge-says-congess-not-having-money-for-election-expenses/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Mar 2024 03:54:31 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[CONGRESS]]></category>
		<category><![CDATA[Exlection expenses]]></category>
		<category><![CDATA[Kharge]]></category>
		<category><![CDATA[No money]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[கார்கே]]></category>
		<category><![CDATA[தேர்தல் செலவு]]></category>
		<category><![CDATA[பணமில்லை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1289318</guid>

					<description><![CDATA[கலபுரகி மக்களவைத் தேர்தல் செலவுக்கு தங்களிடம் பணமில்லை எனக் காங்கிரஸ் தலைவர் கார்கே கூறி உள்ளார். நேற்று காங்கிரஸ் பொதுக்கூட்டம் கலபுரகியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் தனது உரையில் ”காங்கிரஸ் கட்சிக்கு மக்களால் வழங்கப்பட்ட நன்கொடை பணம் வங்கிகளில் டெபாசிட்டாக உள்ளது. ஆனால் இந்த நிதியைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு மத்திய அரசு வங்கிக் கணக்குகளை முடக்கிவிட்டனர். காங்கிரசுக்கு வருமான வரித்துறை அதிக தொகையை அபராதமாக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
