<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>excavation &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/excavation/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 19 Mar 2025 12:56:58 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>excavation &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வெம்பக்கோட்டையில் சுடுமண் பதக்கம் மற்றும் இரும்பு பொருட்கள் கண்டெடுப்பு</title>
		<link>https://patrikai.com/clay-medals-and-iron-prodcs-found-at-vempakottai/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Mar 2025 12:56:58 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Clay medals]]></category>
		<category><![CDATA[excavation]]></category>
		<category><![CDATA[Iron]]></category>
		<category><![CDATA[Vempakkottai]]></category>
		<category><![CDATA[அகழாய்வு]]></category>
		<category><![CDATA[இரும்பு]]></category>
		<category><![CDATA[சுடுமண் பதக்கங்கள்]]></category>
		<category><![CDATA[வெம்பகோட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1322091</guid>

					<description><![CDATA[வெம்பக்கோட்டை வெம்பக்கோடைஅயில்நட்ந்த அகழாய்வில். சுமண் பதக்கங்கள், மற்றும் இரும்பு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன/ தற்போது விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில் இதுவரை 20 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இக்குது ஏராளமான சங்கு வளையல்கள், சில்லு வட்டுகள், கல்மணிகள், கண்ணாடி மணிகள், செவ்வந்திகல், சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆபரணங்கள், சதுரங்க ஆட்ட காய்கள், பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட செங்கல், சேர நாட்டு செப்பு காசுகள், வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வெம்பக்கோட்டை அகழாய்வு : சுடுமண் ஆபரணம் கண்டுபிடிப்பு</title>
		<link>https://patrikai.com/flint-ornament-found-at-vembakkoottai-excavatin/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Dec 2024 02:37:49 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[excavation]]></category>
		<category><![CDATA[flint ornament]]></category>
		<category><![CDATA[Vembakkottai]]></category>
		<category><![CDATA[அகழாய்வு]]></category>
		<category><![CDATA[சுடுமண் ஆபரணம்]]></category>
		<category><![CDATA[வெம்பக்கோட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1314041</guid>

					<description><![CDATA[வெம்பக்கோட்டை வெம்பக்கோட்டையில் நடந்து வரும் அகழாய்வில் சுடுமண் ஆபரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3 ஆம் கட்ட அகழாய்வு பணியில் இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. இந்த குழிகளில் ஏராளமான சங்கு வளையல்கள், சுடுமண் பொம்மைகள், செப்புக்காசுகள், வேட்டைக்கு பயன்படுத்திய பழங்கால கருவிகள் உள்பட 2,700-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. நேற்று, அகழாய்வில் பெண்கள் அணியக்கூடிய சுடுமண்ணால் ஆன ஆபரணம் மற்றும் நீல நிற கண்ணாடி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வெம்பங்கோட்டையில் நடக்கும் அகழாய்வில் சங்கு வளையல்கள் உள்ளிட்டவை கண்டெடுப்பு’</title>
		<link>https://patrikai.com/lot-of-things-including-conch-bangles-found-in-vembangkottaii-excvation/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Nov 2024 02:53:11 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Conch Bangles]]></category>
		<category><![CDATA[excavation]]></category>
		<category><![CDATA[Vembangkottai]]></category>
		<category><![CDATA[அகழாய்வு]]></category>
		<category><![CDATA[சங்கு வளையல்கள்]]></category>
		<category><![CDATA[வெம்பங்கோட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1311486</guid>

					<description><![CDATA[வெம்பங்கோட்டை தற்போது வெம்பங்கோட்டையில் நடக்கும் அகழாய்வில் சங்கு வளையல்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.. தற்போது விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3 ஆம் கட்ட அகழாய்வி இதுவரை 14 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இவற்றில் ஏராளமான ஆட்டக்காய்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட முத்திரைகள், தங்க ஆபரணங்கள், செப்பு காசுகள், செவ்வந்தி கல், வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட ஈட்டி முனை, சுடுமண்ணால் ஆன உருவ பொம்மைகள் உள்பட ஏராளமான பொருட்கள் கிடைத்து உள்ளன. நேற்று இரும்பால் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஆதித்த கரிகாலச் சோழன் கட்டிய கோவிலில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிருஷ்ணதேவராயர் செப்பேடு கண்டெடுப்பு</title>
		<link>https://patrikai.com/krishnadevarayas-16th-century-copper-inscription-excavated-from-a-temple-built-by-aditha-karikalan/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Oct 2024 09:44:39 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Aditha Karikalan]]></category>
		<category><![CDATA[archealogical]]></category>
		<category><![CDATA[ASI]]></category>
		<category><![CDATA[Chola]]></category>
		<category><![CDATA[Chola Dynasty]]></category>
		<category><![CDATA[copper inscription]]></category>
		<category><![CDATA[excavation]]></category>
		<category><![CDATA[Krishnadevaraya]]></category>
		<category><![CDATA[Mappedu]]></category>
		<category><![CDATA[Thiruvallur]]></category>
		<category><![CDATA[Tiruvallur]]></category>
		<category><![CDATA[Tuluva Dynasty]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1309442</guid>

					<description><![CDATA[சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கிராமத்தில் கி.பி. 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதித்த கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட சிங்கீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோயிலில் நடைபெற்ற அகழாய்வுப் பணியின் போது கி.பி. 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிருஷ்ணதேவராயரின் இரண்டு செப்பேடு கண்டெடுக்கப்பட்டதாக மத்திய தொல்லியல் துறையின் தென் மண்டலப் பிரிவு கல்வெட்டியல் துறை இயக்குநர் முனிரத்தினம் கூறியுள்ளார். அண்மையில் நடைபெற்ற ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட இந்தச் செப்பேட்டில் சமஸ்கிருத மொழியில் நந்தி நாகரி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரே [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வெப்பங்கோட்டையில் தங்க நாணயம் கண்டுபிடிப்பு</title>
		<link>https://patrikai.com/gpld-coin-found-in-veppangkottai-exvcatopm/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Sep 2024 12:06:47 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[excavation]]></category>
		<category><![CDATA[gold coin]]></category>
		<category><![CDATA[Veppangkottai]]></category>
		<category><![CDATA[அகழாய்வு]]></category>
		<category><![CDATA[தங்க நாணயம்]]></category>
		<category><![CDATA[வெப்பம்கோட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1307503</guid>

					<description><![CDATA[விருதுநகர் விருதுநகர் மாவட்டம் வெப்பங்கோட்டையில் நடைபெறும் அகழாயில் தங்க நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே  விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த அகழாய்வில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், பதக்கம், குடுவை, புகைக்கும் குழாய், கோடரி, பழங்கால பாசி மணிகள் உள்ளிட்ட 7,900க்கும் மேற்பட்ட பழமையான தொல்பொருட்கள் கிடைத்தன. இந்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>விருதுநகர் மாவட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன காளை உருவம் பொருள் கண்டுபிடிப்பு</title>
		<link>https://patrikai.com/bull-idol-made-of-burnt-clay-found-at-vruthanagar-district-excavation/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Aug 2024 06:24:23 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Bull idol]]></category>
		<category><![CDATA[burnt clay]]></category>
		<category><![CDATA[excavation]]></category>
		<category><![CDATA[Vemppakottai]]></category>
		<category><![CDATA[Virthunagar]]></category>
		<category><![CDATA[அகழாய்வு]]></category>
		<category><![CDATA[காளை உருவம்]]></category>
		<category><![CDATA[சுடுமண்]]></category>
		<category><![CDATA[விருதுநகர்]]></category>
		<category><![CDATA[வெம்பக்கோட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1304523</guid>

					<description><![CDATA[விருதுநகர் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் அகழாய்வில் சுடுமண்ணால் ஆன காளை உருவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த அகழாய்வில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், பதக்கம், குடுவை, புகைக்கும் குழாய், கோடரி, பழங்கால பாசி மணிகள் உள்ளிட்ட 7,900க்கும் மேற்பட்ட பழமையான தொல்பொருட்கள் கிடைத்தன. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கீழடியில் கண்டுபிடிப்பு</title>
		<link>https://patrikai.com/pan-made-of-elephant-teeth-found-at-keezhadi/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 14 Jul 2024 11:26:17 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[elephant teeth. Pan]]></category>
		<category><![CDATA[excavation]]></category>
		<category><![CDATA[Keezhadi]]></category>
		<category><![CDATA[அகழாய்வு]]></category>
		<category><![CDATA[ஆட்டக்காய்]]></category>
		<category><![CDATA[கீழடி]]></category>
		<category><![CDATA[யானை தந்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1301153</guid>

					<description><![CDATA[கீழடி சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்து வரும் அகழாய்வில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டக்காய் ஒன்று கிடைத்துள்ளது. தற்போது சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றைய அகழாய்வின்போது 120 சென்டி மீட்டர் ஆழத்தில் யானை தந்தத்தினாலான கருப்பு நிற ஆட்டக்காய் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு தந்தத்தினால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கிடைத்திருப்பதன் வாயிலாக கீழடியில் மேம்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வெம்பக்கோட்டையில் நாயக்கர் கால செப்புக்காசு கண்டெடுப்பு</title>
		<link>https://patrikai.com/nayak-period-copper-coin-found-in-vempakkottai/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Jul 2024 11:30:25 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Copper coin]]></category>
		<category><![CDATA[excavation]]></category>
		<category><![CDATA[Nayak period]]></category>
		<category><![CDATA[Vempakottai]]></category>
		<category><![CDATA[அகழாய்வு]]></category>
		<category><![CDATA[செம்புக் காசு]]></category>
		<category><![CDATA[நாயக்கர் காலம்]]></category>
		<category><![CDATA[வெம்பக்கோட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300529</guid>

					<description><![CDATA[விருதுநகர் விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டையில் நடைபெறும் அகழாய்வில் நாயக்கர் கால செப்புக்காசு கண்டெடுக்கப்பட்டுப்ள்ளது. தற்போது விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறன. இங்கு ஏற்கனவே நடைபெற்ற இரண்டு கட்ட அகழாய்வில் 7914 தொல்லியல் பொருட்கள் கிடைத்தன. மூன்றாம் கட்ட அகழாய்வு பணியை கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வெம்பக்கோட்டை அகழாய்வு : 200க்கும் மேல் பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு</title>
		<link>https://patrikai.com/more-than-200-ancient-tings-found-at-vempakottai-excavarion/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Jun 2024 11:55:51 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[200 க்கும் மேல் பொருட்கள்]]></category>
		<category><![CDATA[excavation]]></category>
		<category><![CDATA[things more than 200]]></category>
		<category><![CDATA[TN]]></category>
		<category><![CDATA[Vembakkotai]]></category>
		<category><![CDATA[அகழாய்வு]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[வெம்பக்கோட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300068</guid>

					<description><![CDATA[விருதுநகர் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெறும் 3ஆ,ம் கட்ட அகழாய்வில் 200க்கும் மேல் பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுளன தற்போது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் 3-ம் கட்ட அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை இந்த அகழாய்வில் 200க்கும் அதிகமான பழங்காலப் பொருட்கல் கண்டெடுக்கபட்டுள்ளன குறிப்பாக இந்த அகழாய்வில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்கு வளையல் மற்றும் கழுத்தில் அணியும் சுடு மண்ணால் ஆன பதக்கம் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர கண்ணாடி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>புதுக்கோட்டையில் நடந்த அகழாய்வில் தங்க ஆபரணம் கண்டுபிடிப்பு</title>
		<link>https://patrikai.com/gold-jewel-found-at-pudukottai-excavation/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Jul 2023 13:44:19 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[excavation]]></category>
		<category><![CDATA[found]]></category>
		<category><![CDATA[gold jewel]]></category>
		<category><![CDATA[Pudukottai]]></category>
		<category><![CDATA[அகழாய்வு]]></category>
		<category><![CDATA[கண்டுபிடிப்பு]]></category>
		<category><![CDATA[தங்க ஆபரணம்]]></category>
		<category><![CDATA[புதுக்கோடை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1261892</guid>

					<description><![CDATA[புதுக்கோட்டை இன்று புதுக்கோட்டையில் நடந்த அகழாய்வில் தங்க மூக்குத்தி உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டைக்கு அருகே பொற்பனைக்கோட்டை கிராமம் அமைந்துள்ளது. இங்குச் சங்க காலத்தில் கோட்டை இருந்ததற்கும், அரசர் ஆட்சி புரிந்ததற்கான நிர்வாக அமைப்புகளுக்கான அடையாளங்களும், தொல்லியல் சார்ந்த பொருட்களும் தொல்லியல் ஆய்வு கழகத்தினர் கள ஆய்வின் போது கண்டெடுக்கப்பட்டது. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இந்த கோட்டை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.   இங்கு கீழடி, ஆதிச்சநல்லூரில் கிடைத்தவை போன்ற அதே தன்மையுடைய கூரை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
