4 மாவட்ட மாணவர்களுக்கு +1, +2, 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட்களில் மிக்ஜாம் புயல் பாதிப்பு தொடர்ந்துவரும் நிலையில் இம்மாவட்ட +1, +2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு…