Tag: EPS

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு ஈரோடு தொகுதியில் இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக நேற்று மாலையே வாங்குப்பதிவுக்கு தேவையான இயந்திரங்கள் உள்பட பொருட்கள்…

238 வாக்குச்சாவடிகள்: ஈரோடு கிழக்கு தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டி!

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என மாவட்ட தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார். இந்த இடைத்தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பதிவு…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக அணிகளுக்கான உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை அடுத்து இபிஎஸ் அதிரடி ஆலோசனை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்காமல் இருக்க உச்சநீதிமன்றம் அதிமுக இரு அணிகளுக்குமான பொதுவான வழிகாட்டு நடைமுறையை தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி…

பாஜக போட்டியிட்டாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம்! அதிமுக கூட்டணி குறித்து ஜெயக்குமார் பேட்டி.

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், பாஜக வந்தாலும், நாங்கள், முன்வைத்த காலை பின்வைப்பதில்லை , வாபஸ் வாங்க மாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி ஆதரவாளருமான…

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல்: டிடிவி தினகரனின் அமமுக கட்சி வேட்பாளர் பெயர் அறிவிப்பு…

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலிலி டிடிவி தினகரனின் அமமுக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு மாவட்ட கழகச்…

கூட்டணி தர்மம் மதிக்கப்பட வேண்டும்: மாநில பாஜக தலைவர் அண்ணாமலை

திருச்சி: அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது, கூட்டணி தர்மம் மதிக்கப்பட வேண்டும் என ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் குறித்து, மாநில பாஜக தலைவர் அண்ணா மலை தெரிவித்து…

எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள்: இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து…

சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் முன்னிட்டு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-சும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின்…

ஆளுநர் உரைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்: அதிமுக, பாஜக எதிர்ப்பு

சென்னை; ஆளுநர் உரைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளதற்க, அதிமுக, பாஜக எதிர்ப்பு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி,…

உயர் பதவிகளை  பெறுவது ஆளுநரின் நோக்கமா? 13ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்! சபாநாயகர் அப்பாவு

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் 13ந்தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். முன்னதாக ஆளுநரின் நடவடிக்கை குறித்து பேசியவர்,…

தமிழக சட்டப்பேரவைக்கு வெறும் 4 எம்எல்ஏக்களுடன் வந்த ஓபிஎஸ்… இபிஎஸ் கெத்து! சட்டப்பேரவை காட்சிகள்

சென்னை: 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், 65 எம்எல்ஏக்களைக் கொண்ட அதிமுகவில், ஓபிஎஸ் உடன் 4 எம்எல்ஏக்கள்…