பாஜகவுடன் லடாய்: இன்று கூடுகிறது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அவசர கூட்டம்!
சென்னை: அதிமுக பாஜக இடையே மோதல் முற்றி, பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக தலைவர்கள் பேசி வந்த நிலையில், இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…
சென்னை: அதிமுக பாஜக இடையே மோதல் முற்றி, பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக தலைவர்கள் பேசி வந்த நிலையில், இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…
சென்னை: அமைச்சர் உதயநிதிமீது, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு…
சென்னை மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு அதிமுக ஆதரவு அள்க்கும் என அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத்…
சென்னை கோடநாடு வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க கனகராஜின் அண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான பங்களா நீலகிரி…
சென்னை: நெடுஞ்சாலை முறைகேடு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடிக்கு எதிராக, திமுக சார்பில், ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில்…
இபிஎஸ் ஆட்சியில் டெண்டர் விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் கணினிகள் மூலமே ஒப்பந்ததாரர்கள் டெண்டர்…
தமிழ்நாட்டில் 2016 ம் ஆண்டு முதல் 2021 வரையிலான ஐந்தாண்டு ஆட்சியின் செயல்திறன் குறித்த இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG)…
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானது செல்லும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இரட்டை…
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மே 10 ம் தேதி நடைபெற உள்ளது இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13 தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 224…
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்கக் கோரி ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு நேற்று தள்ளுபடி செய்தார்.…