சென்னை:
மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார்.
அங்கு, முதலமைச்சர் ஸ்டாலின், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து, வெள்ளம் பாதித்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது “வீட்டுக்குள்ள தண்ணீர்...
நேப்பியிடா
மேலும் 6 மாதங்களுக்கு அவசர நிலை நீட்டிக்கப்படுவதாக மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு மியான்மரில் நடந்த தேர்தலில் ஆங் சாங் சூகி தலைமையிலான ஜனநாயக தேசிய கட்சி வெற்றி பெற்றது. ...
லண்டன்:
குரங்கு அம்மை பரவலை உலக சுகாதார அமைப்பு, சர்வதேச அவசர நிலையாக அறிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் தெரிவிக்கையில், உலகில், 70க்கும் மேற்பட்ட நாடுகளில்...
கொழும்பு:
இலங்கையில் இன்று முதல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை அதிபரின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள்...
சென்னை:
ஆன்லைன் ரம்மி அவசரச் சட்டம்: இன்று முதல் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளால் பணத்தை இழந்து பலரும் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் தமிழகத்தில் நிலவி வருகிறது. ஒரு வாரத்தில் மட்டும்...
சென்னை:
அவசர பத்திரப்பதிவு செய்ய முன்பதிவு கட்டணம் வசூல் செய்யப்படும் என்று பத்திரப்பதிவு செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பத்திரப்பதிவு செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவசர பத்திரப்பதிவு செய்ய முன்பதிவு கட்டணமாக ரூ.5,000 வசூல் செய்யப்படும்...
கொழும்பு:
இலங்கையில் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் அவசரகாலச்...
கொழும்பு:
நாட்டில் கடுமையான மருந்து தட்டுப்பாடு நிலவுவதால், இன்று முதல் இலங்கையில் அவசர சுகாதார நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டம் மற்றும் கடுமையான போதைப்பொருள் தட்டுப்பாடு குறித்து ஆலோசிக்க, நாட்டின் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்...
கொழும்பு:
இலங்கை முழுவதும் அவசர நிலையை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பிரகடனப்படுத்தினார்.
இலங்கையில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு என பல வாரங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் மக்கள்...
திருச்சி: "மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள்" என மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்து உள்ளார்.
சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சியில் ரூ. 28 கோடியே 42 லட்சம்...