வனப்பகுதியில் சட்டவிரோத மண் எடுப்பதற்காக நீரோடை மீது பாலம் அமைப்பதா? உயர்நீதி மன்றம் சாடல்…
சென்னை: வனப்பகுதியில் குறிப்பாக யானை வழித்தடத்தில் சட்ட விரோதமாக மண் எடுக்கும் வகையில், அந்த பகுதியில் உள்ள நீரோடை மீது பாலம் அமைக்கப்பட்டுள்ளதை கடுமையாக சாடிய உயர்நீதிமன்ற…