<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Electronic Voting Machine &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/electronic-voting-machine/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 15 Oct 2024 13:10:18 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Electronic Voting Machine &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>&#8216;பேஜர்களை வெடிக்க வைக்கும் போது, ​​மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏன் ஹேக் செய்ய முடியாது?&#8217; தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்</title>
		<link>https://patrikai.com/when-you-can-blow-up-pagers-why-cant-you-hack-electronic-voting-machines-explanation-of-the-chief-election-commissioner/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Oct 2024 13:10:18 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[CEC]]></category>
		<category><![CDATA[Chief Election Commission]]></category>
		<category><![CDATA[Election commissioner]]></category>
		<category><![CDATA[Electronic Voting Machine]]></category>
		<category><![CDATA[EVM]]></category>
		<category><![CDATA[hack]]></category>
		<category><![CDATA[Hackers]]></category>
		<category><![CDATA[hacking]]></category>
		<category><![CDATA[Pager]]></category>
		<category><![CDATA[Pagers]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1308916</guid>

					<description><![CDATA[மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்டில் இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு நவம்பர் 20ஆம் தேதியும், ஜார்க்கண்டில் உள்ள 82 தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் 20ஆம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது. இரு மாநில தேர்தல் முடிவுகள் நவம்பர் 23ம் தேதி தெரியவரும். தேர்தல் தேதி அறிவிப்பின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான சந்தேகங்களை தலைமை தேர்தல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சிவசேனா எம்.பி. ரவீந்திர வைக்கர் உறவினரிடம் இருந்து EVM-ஐ திறக்க உதவும் மொபைல் போன் பறிமுதல்&#8230;</title>
		<link>https://patrikai.com/mobile-phone-that-opens-evm-used-by-shivsena-mp-ravindra-waikars-kin/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Jun 2024 07:32:42 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Electronic Voting Machine]]></category>
		<category><![CDATA[EVM]]></category>
		<category><![CDATA[Ravindra Waikar]]></category>
		<category><![CDATA[Shivsena]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1298915</guid>

					<description><![CDATA[மும்பை வடமேற்கு நாடாளுமன்ற தொகுதியில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கட்சி சார்பில் போட்டியிட்டு 48 வாக்குகளில் வெற்றிபெற்றவர் ரவீந்திர வைக்கர். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதி ரவீந்திர வைக்கரின் உறவினர் மங்கேஷ் பாண்டில்கர் கோரேகானில் உள்ள NESCO வாக்கு எண்ணும் மையத்திற்குள் மொபைல் போன் பயன்படுத்தியதாகப் புகார் எழுந்தது. வாக்கு எண்ணும் மையத்தில் மொபைல் போனுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தும் பாண்டில்கர் செல்போன் பயன்படுத்துவதை சுயேச்சை வேட்பாளர் ஒருவர் பார்த்து தேர்தல் அதிகாரிக்கு தகவல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்க முதன்மை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முரண்பாடு&#8230; வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு எதிராக குரல்கொடுத்த எலன் மஸ்க்&#8230;</title>
		<link>https://patrikai.com/discrepancy-in-the-us-primary-election-vote-count-elon-musk-voiced-against-the-voting-machine/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Jun 2024 16:10:20 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[america]]></category>
		<category><![CDATA[Electronic Voting Machine]]></category>
		<category><![CDATA[Elon musk]]></category>
		<category><![CDATA[EVM]]></category>
		<category><![CDATA[Puerto Rico]]></category>
		<category><![CDATA[US]]></category>
		<category><![CDATA[USA]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1298889</guid>

					<description><![CDATA[அமெரிக்க மாகாண முதன்மை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முரண்பாடு இருந்ததை அடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. போர்ட்டோ ரிக்கோ மாகாணத்தில் நடைபெற்ற முதன்மை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு நடைபெற்ற தேர்தலில் பல வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒவ்வொரு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையும் மொத்தமாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும் முரண்பாடு இருந்தது. மேலும், அதில் பதிவான ஒப்புகை சீட்டிற்கும் வேட்பாளர்கள் வாங்கிய வாக்குகளின் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனத்தின் இயக்குநர்களாக பாஜக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டது எப்படி ? தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி</title>
		<link>https://patrikai.com/how-bjp-executives-were-appointed-as-directors-of-a-public-sector-company-that-manufactures-electronic-voting-machines-eas-sarma-questions-eci/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Jan 2024 13:35:45 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[BEL]]></category>
		<category><![CDATA[Bharat Electronics Limited]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[ECI]]></category>
		<category><![CDATA[Election Commission of India]]></category>
		<category><![CDATA[Electronic Voting Machine]]></category>
		<category><![CDATA[EVM]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1283690</guid>

					<description><![CDATA[மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உருவாக்கும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் அன்றாட விவகாரங்களை பாஜக நிர்வாகிகள் கவனிக்க முடியுமா என்று இந்திய அரசாங்கத்தின் (GoI) முன்னாள் செயலாளரான EAS சர்மா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிலிருந்து திரும்பப் பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் BEL நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கையின் விவரங்களை இந்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>2024 பொது தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக வாக்குச்சீட்டு : பங்களாதேஷ் தேர்தல் ஆணையம் அறிவிப்பு</title>
		<link>https://patrikai.com/bangladesh-election-commission-announces-use-of-ballot-paper-instead-of-evm-in-2024-general-election/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Apr 2023 05:02:08 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Ballot]]></category>
		<category><![CDATA[Ballot paper]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<category><![CDATA[BEC]]></category>
		<category><![CDATA[election]]></category>
		<category><![CDATA[election commission]]></category>
		<category><![CDATA[Electronic Voting Machine]]></category>
		<category><![CDATA[EVM]]></category>
		<category><![CDATA[GE 2024]]></category>
		<category><![CDATA[General Election]]></category>
		<category><![CDATA[Sheikh Hasina]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1255932</guid>

					<description><![CDATA[2024 பொது தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படும் என்று பங்களாதேஷ் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பங்களாதேஷ் நாடாளுமன்ற தேர்தல் 2024 ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்தின் அனைத்து 300 தொகுதிகளிலும் EVM பயன்படுத்தப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா 2022 மே மாதம் அறிவித்திருந்தார். இதனையடுத்து இந்திய மதிப்பில் 6000 கோடி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
